Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-4

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:4

1➤ வசனத்தை கேட்டவர்களில் எத்தனை பேர் விசுவாசித்தார்கள்?

1 point

2➤ யார் பிரதான ஆசாரியனாய் இருந்தான்?

1 point

3➤ எந்த நாமத்தினாலே இவன் சொஸ்தமாயிருக்கிறான் என்று பேதுரு சொன்னார்?

1 point

4➤ வானத்தின் கீழெங்கும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறெருவராலும் இது இல்லை என்றான்.

1 point

5➤ பிராதான ஆசாரியரும் சதுசேயரும் எதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது என்றார்கள்.

1 point

6➤ பிரதான ஆசாரியரும் சதுசேயரும் பேதுருவையும் யோவானையும் நோக்கி இதைக் குறித்து பேசக்கூடாது என்று சொன்னார்கள்.

1 point

7➤ அற்புதமாய் சொஸ்தமாக்கப்பட்ட மனிதன் இத்தனை வயதிற்கு மேற்ப்பட்டவனாயிருந்தான்.

1 point

8➤ புறஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய இவருடைய வாக்கினால் உரைத்தீரே.

1 point

9➤ சீஷர்கள் ஜெபம் பண்ணின போது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது அவர்களெல்லாரும் இதனால் நிரப்பப்பட்டார்கள்.

1 point

10➤ இந்த மனிதன் நிலத்தை விற்று அதின் கிரயத்தை அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தான்.

1 point

You Got