Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-9

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:9

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-9

Bible Quiz in Tamil Acts Chapter-9


1➤ சவுல் என்பவன் சீஷர்களை கண்டுபிடித்தால் அவர்களை இப்படி செய்யும் படி பிரதான ஆசாரியரிடத்தில் நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.

1 point

2➤ வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது சவுல்........................................

1 point

3➤ சவுலுக்கு பதில் சொன்னது யார்?

1 point

4➤ சவுல் எத்தனை நாட்கள் பார்வையில்லாதவனாயிருந்தான்?

1 point

5➤ இந்த மனிதன் சவுலின் மேல் கைகளை வைத்தபோது அவன் பார்வையடைந்து பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டான்.

1 point

6➤ சவுல் கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பிரசங்கித்தான் அப்பொழுது யூதர்கள் அவனை இப்படி செய்யும் படி ஆலோசனைபண்ணினார்கள்

1 point

7➤ சீஷர்கள் சவுலைக் கண்டு பயந்தபொழுது இந்த மனிதன் அவனை அப்போஸ்தலர்களிடம் அழைத்துக்கொண்டு போனான்.

1 point

8➤ பேதுரு எட்டுவருஷமாய் திமிர்வாதமாய் கிடந்த மனிதனை சுகப்படுத்தினார் அவன் பெயர் என்ன?

1 point

9➤ பேதுரு ஜெபித்தபொழுது இந்த ஸ்திரீ உயிரொடெழுந்தாள்.

1 point

10➤ பேதுரு யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய இந்த மனிதனிடத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.

1 point

You Got