Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-14

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-14
Bible Quiz in Tamil Matthew Chapter-14



1➤ ஏரோது எந்த மனிதனை காவலில் வைத்தார்?

1 point

2➤ ஏரோதியாளின் மகள் ஏரோதை பிரியப்படுத்த என்ன செய்தாள்?

1 point

3➤ ஏரோதியாள் தன் மகளிடம் எதை தனக்கு வெகுமதியாக கேட்க்கும் படி கூறினாள்?

1 point

4➤ ஏரோது யாரை யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்ததாக எண்ணினார்?

1 point

5➤ இயேசு ஜனங்களை எதைக் கொண்டு போஷித்தார்?

1 point

6➤ எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தார்கள்?

1 point

7➤ இயேசு கடலின்மேல் நடக்கிறதை சீஷர்கள் கண்ட போது என்ன நினைத்தார்கள்?

1 point

8➤ பேதுரு தான் அமிழ்ந்து போகையில் என்ன சொன்னான்?

1 point

9➤ இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவுடனே என்ன நடந்தது?

1 point

10➤ இயேசு கெனசரேத்து நாட்டில் வந்த போது வியாதியஸ்தர்கள் என்ன செய்து யாவரும் சொஸ்தமானார்கள்?

1 point

You Got