Tamil Bible Quiz Questions and Answers from Jude Chapter-1

 Tamil Bible Quiz on Jude Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட.......................... போராட வேண்டும் என்று எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய் கண்டது.

1 point

3➤ நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில் கர்த்தர் தமது ஜனத்தை இந்த தேசத்திலிருந்து வரப்பண்ணினார்.

1 point

4➤ தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட இவர்களை மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.

1 point

5➤ அப்படியே இந்த பட்டணத்தார்களும் அவர்களை சூழ்ந்த பட்டணத்தார்களும் அவர்களைப்போல் விபச்சாரம் பண்ணினார்கள்.

1 point

6➤ எந்த பிரதான தூதன் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடன் தர்க்கித்துப் பேசினான்?

1 point

7➤ ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தது யார்?

1 point

8➤ கடைசிகாலத்திலே இவர்கள் தோன்றுவார்கள்.

1 point

9➤ உங்கள் ............................‌.‌......உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு இப்படி ஜெபம்பண்ணுங்கள்.

1 point

10➤ இதனாலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

1 point

You Got