Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.5) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.5 (MCQ)

1➤ இயேசுவும், சீடர்களும் போஜனம்பண்ணி ஸ்தோத்திரப்பாட்டை பாடின பின்பு எங்கே போனார்கள்?

1 point

2➤ இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு ------- தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

1 point

3➤ மனோவாஞ்சையாய் வசனத்தை எற்றுக்கொண்டதினால் தெசலோனிக்கே பட்டணத்தாரிலும் குணசாலிகளாய் இருந்த பட்டணத்தார் யார்?

1 point

4➤ உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். என்று பவுல் எந்த நாட்டிலுள்ள சபைக்கு எழுதினார்?

1 point

5➤ நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்று யாரிடம் இயேசு சொன்னார்?

1 point

6➤ எத்தியோப்பிய மந்திரியைச் சந்திக்க கர்த்தருடைய தூதன் யாரை அனுப்பினார்?

1 point

7➤ அப்சலோம் வருஷாந்தரம் தன் தலைமயிரை சிரைத்துக் கொள்ளும் போது அதன் எடையின் அளவு...

1 point

8➤ இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும். உன் மன்றாட்டு என்ன? அதன்படி செய்யப்படும் என்று சொன்னது யார்?

1 point

9➤ பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாகவும் யாருக்கு தேவன் திருவுளம்பற்றினார்?

1 point

10➤ வானமும் பூமியும் ஒழிந்துபோம் என்.......... ஒழிந்துபோவதில்லை

1 point

You Got