Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy Chapter-1

 Tamil Bible Quiz on 1 Timothy Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ இந்த நிருபமானது யாருக்கு எழுதப்பட்டது?

1 point

3➤ இந்த நிருபத்தின் ஆசிரியர் அவனை விசுவாசத்தில் உத்தம.........

1 point

4➤ கற்பனையின் பொருள் என்னவெனில் சுத்தமான இருதயத்திலும் நல்மனசாட்சியிலும் .................... பிறக்கும் அன்பே

1 point

5➤ தாங்கள்...................... அறியாதிருந்தும் நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

1 point

6➤ நியாயப்பிரமாணம் இவர்களுக்கு விதிக்கப்படாமல் அக்கிரமக்காரருக்கும் அடங்காதவர்களுக்கும் விதிக்கப்பட்டது.

1 point

7➤ என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினார் என்று பவுல் யாரை குறித்து சொன்னார்?

1 point

8➤ முன்னே நான் தூஷிக்கிறவனும் துன்பப்படுத்துகிறவனும் கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன் அப்படியிருந்தும் நான் அறியாமல் அப்படிசசெய்தபடியினால்..............

1 point

9➤ பவுல் தன்னை பிரதான..................என்றார்.

1 point

10➤ பவுல் தீமோத்தேயுவை நோக்கி நீ நல்ல போராட்டம்பண்ணும்படி இந்த கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன் நீ......................நல்மனசாட்சியும் உடையவனாயிரு.

1 point

You Got