Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-15

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:15

1➤ பலமுள்ளவர்களாகிய நாம் இவர்களுடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

1 point

2➤ இதினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு நமக்கு போதனையாக எழுதியிருக்கிறது.

1 point

3➤ ஈசாயின் வேரும் இவர்களை ஆளும்படிக்கு ஒருவர் தோன்றுவார் அவரிடத்தில் இவர்கள் நம்பிக்கை வைப்பார்கள்.

1 point

4➤ இவற்றின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக.

1 point

5➤ பவுல் சொன்னார் நான் இவர்களுக்கு ஊழியக்காரனாகும்படிக்கு அழைக்கப்பட்டேன்.

1 point

6➤ பவுல் சொன்னார் நான் மற்றொருவனுடைய இதன்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிஷேசத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.

1 point

7➤ பவுல் சொன்னார் நான் இந்த தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களைப் பார்ப்பேன் என்று கூறினார்.

1 point

8➤ பவுல் சொன்னார் இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக இந்த தேசத்திற்கு பிரயணம்பண்ணப்போகிறேன் என்றார்.

1 point

9➤ மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள இவற்றிற்கு பொருள் சகாயம் செய்ய விருப்பங்கொண்டனர்.

1 point

10➤ பவுல் ஜனங்களிடம் தனக்காக இதைச் செய்யும்படிக்கு வேண்டிக்கொண்டார்.

1 point

You Got