Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.34) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.34 (MCQ)

1➤ ...தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம். என்று கர்த்தர் யாரைப்பார்த்து கூறினார்?

1 point

2➤ தன் பிரசங்கத்தை மாற்றிக்கொண்டதினால், கேட்டவர்கள் ஆச்சரியப்படவும் யூதர்களைக் கலங்கவும் பண்ணின மனிதன் யார்?

1 point

3➤ தாங்கள் பவுலைக் கொலை செய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணிக்கொண்டோர் எத்தனை பேர்?

1 point

4➤ இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீடர்களுக்கு முன்னே தான் எங்கே போவேன் என்று சொன்னார்?

1 point

5➤ கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. என்று கூறியது யார்?

1 point

6➤ நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். என்றது யார்?

1 point

7➤ தன்னுடைய எஜமானையே ஏமாற்ற முயற்சித்து தனக்குத்தானே குஷ்டரோகம் வருவித்துக்கொண்ட வேலைக்காரன் யார்?

1 point

8➤ நாத்தான் தீர்க்கதரிசி சாலோமோனுக்கு இட்ட மறுபெயர் என்ன?

1 point

9➤ பித்தங்கொண்டவன்போல் ஆகிசுக்கு இராஜாவுக்கு முன்பாக நடித்தவன் யார்?

1 point

10➤ பெந்தெகொஸ்தே நாளில் எத்தனைபேர் சபையில் சேர்க்கப்பட்டனர்?

1 point

You Got