Tamil Bible Quiz Questions and Answers from 2 Timothy Chapter-4

 Tamil Bible Quiz on 2 Timothy Chapter:4

1➤ இவர் பிரசன்னமாகிற போது மரித்தவர்களையும் உயிரோடிருக்கிறவர்களையும் நீயாயந்தீர்ப்பார்.

1 point

2➤ நீ........................ஜாக்கிரதையாயிரு

1 point

3➤ அவர்கள்.................பொறுக்கமனதில்லாதவர்களாக மாறுவார்கள்.

1 point

4➤ அவர்கள் ................தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தெரிந்துகொண்டார்கள்.

1 point

5➤ அவர்கள் இதற்கு தங்கள் செவியை விலக்கினார்கள்.

1 point

6➤ இவருடைய வேலையைச் செய்.

1 point

7➤ பவுல் சொன்னார் நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் இதைக் காத்துக்கொண்டேன்.

1 point

8➤ பவுல் சொன்னார் இந்த கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

1 point

9➤ இந்த கிரீடம் ............ ....விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

1 point

10➤ பவுல் தீமோத்தேயுவை நோக்கி நீ மேலங்கியையும் புஸ்தகங்களையும் விசேஷமாக இதையும் எடுத்துக்கொண்டு வா.

1 point

You Got