Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.4) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.4 (MCQ)

1➤ தானியேலுக்கு தினமும் எத்தனை முறை ஜெபம் செய்யும் பழக்கமிருந்தது?

1 point

2➤ இஸ்ரவேலர்கள் கானானுக்குள் பிரவேசிக்க மறுத்தபோது தேவன் அவர்களை என்ன செய்யச் சித்தங்கொண்டார்?

1 point

3➤ பிரதான கற்பனையாக யாரை அன்புகூரவேண்டும் என்று இயேசு சொன்னார்?

1 point

4➤ ஏசாயா 53ம் அதிகாரம் கிறிஸ்துவின்...... பற்றி எடுத்துரைக்கிறது?

1 point

5➤ இரவு பகல் நாற்பது நாள் தேவசமுகத்திலிருந்து தேவனுடைய கட்டளையைப்பெற்ற தீர்க்கதரிசி யார்?

1 point

6➤ சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். என்று வேதாகமத்தில் எந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது?

1 point

7➤ நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன். அது எனக்குத் தூரமாயிருப்பதாக. நன்மையும் செவ்வையமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். என்று கூறியது யார்?

1 point

8➤ பவுலும்,சீலாவும் ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்கு யாரால் தடை செய்யப்பட்டார்கள்?

1 point

9➤ கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை... இது எந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது?

1 point

10➤ சூரைச் செடியின் கீழ் உட்கார்நது தான் சாகவேண்டுமென்று சொன்ன தீர்க்கதரிசி யார்?

1 point

You Got