Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-9

 Tamil Bible Quiz on Revelation Chapter:9

1➤ ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினபோது வானத்திலிருந்து எது பூமியின்மேல் விழுந்தது?

1 point

2➤ தூதனிடம் என்ன கொடுக்கப்பட்டது?

1 point

3➤ பாதாளக்குழியிலிருந்து முதலாவது என்ன எழும்பியது?

1 point

4➤ அந்த புகையிலிருந்து எவைகள் புறப்பட்டது?

1 point

5➤ இவைகளைச் சேதப்படுத்தாமலிருக்க அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

1 point

6➤ இதைத் தரித்திராத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

1 point

7➤ இத்தனை நாட்கள் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

1 point

8➤ அந்நாட்களில் மனுஷர்கள் இதைத் தேடியும் காணாதிருப்பார்கள்.

1 point

9➤ ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றிலொரு பங்கு.................

1 point

10➤ இவைகள் எல்லாம் நடந்தபின்பு மனிதர்கள்............

1 point

You Got