Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-3

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:3

1➤ இந்த இரண்டு சீஷர்களும் தேவாலயத்துக்கு போனார்கள்.

1 point

2➤ இந்த சீஷர்கள் இந்த வேளையாகிய ஒன்பதாம் மணிநேரத்தில் தேவாலயத்துக்கு போனார்கள்.

1 point

3➤ அந்த வாசலின் பெயர் என்ன?

1 point

4➤ சப்பாணியாய் பிறந்த மனிதன் எதற்காக தேவாலயத்தின் வாசலருகே உட்கார்ந்திருந்தான்?

1 point

5➤ பேதுரு எது தன்னிடத்தில் இல்லை என்றான்?

1 point

6➤ அவன் குதித்தெழுந்து எங்கே போனான்?

1 point

7➤ அந்த மண்டபத்தின் பெயர் என்ன?

1 point

8➤ யார் இயேசுவை விடுதலையாக்க தீர்மானித்தான்?

1 point

9➤ இதன் மேலுள்ள விசுவாசம் அந்த சப்பாணி மனிதனை பெலப்படுத்தினது.

1 point

10➤ தேவன் சொன்னார் இந்த மனிதனின் சந்ததியினாலே பூமியிலுள்ள சகல வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

1 point

You Got