Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.92) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.92 (MCQ)

1➤ ஆண்டவர் தாம் சாமுவேலை அழைத்தார் என்று ஏலி தெரிந்துக் கொண்டபிறகு அவனிடம் என்ன கூறினார்?

1 point

2➤ தாவீதும் அவன் ஆட்களும் நாபாலைத் தாக்கச் சென்ற போது யார் தடுத்தார்?

1 point

3➤ லேவியராகிய ஒருவர் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலை எத்தனை துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் எல்லா பகுதிக்கும் அனுப்பி வைத்தார்?

1 point

4➤ செபுலோனைச் சார்ந்த ஏலோன் எத்தனை ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார் ?

1 point

5➤ எஞ்சிய நிலத்தை பங்கிட யோசுவா ஆண்டவர் முன்னிலையில் எந்த ஊரில் திருவுளச் சீட்டைப் போட்டார்?

1 point

6➤ தாண் குலத்தோர் அறுநூறு பேர் போர்க்கோலம் தாங்கி எந்த,எந்த, ஊரிலிருந்து புறப்பட்டு சென்றனர்?

1 point

7➤ நாசீர் விதியின்படி கடவுளுக்கு தன்னை அர்பணித்துக்கொண்டதின் அடையாளம் எங்கே இருக்கிறது?

1 point

8➤ உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும் என்று யார் யாரிடம் கூறியது?

1 point

9➤ கானான் நாட்டை உளவுப்பார்க்க சென்றவர்கள் எத்தனை நாட்கள் கழித்து திரும்பி வந்தனர்?

1 point

10➤ மாசா என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது ஏன்?எதனால்?

1 point

You Got