Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.67) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.67 (MCQ)

1➤ நீங்கள் ஜெபிக்கும்போது யாரைப்போல வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்று இயேசு சொன்னார்?

1 point

2➤ உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்று சேனைகளின் அதிபதி யாரை நோக்கி கூறினார்?

1 point

3➤ மாதாளமரத்தின் கீழ் உட்கார்ந்த ராஜா யார்?

1 point

4➤ பார்வோன் யோசேப்புக்கு இட்ட மறுபெயர் என்ன?

1 point

5➤ ஏழு அப்பங்களையும் ஒரு சில மீன்களையும்கொண்டு இயேசு கிறிஸ்து எத்தனை பேரைப் போஷித்தார்?

1 point

6➤ யார் சேனைகளுக்கெல்லாம் கண்மயக்கம் உண்டாகும்படி ஜெபித்தது?

1 point

7➤ அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஒரு புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் புஸ்தகத்தின் பெயர்...

1 point

8➤ நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான். இந்த வசனத்தை யார் சொன்னது?

1 point

9➤ எஸ்றாவைச் திகைக்கச் செய்த மக்களின் செய்கைகள் என்ன?

1 point

10➤ மோசேயின் சகோதரனும் சகோதரியும் யார்?

1 point

You Got