Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-17

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:17

1➤ பவுல் இந்த பட்டணத்திலுள்ள யூதருக்கு சொந்தமான ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தான்.

1 point

2➤ பவுல் இயேசுவே ..................... என்று காண்பித்து திருஷ்டாந்தப்படுத்தினான்.

1 point

3➤ அவர்கள் பவுலைத் தேடி இந்த மனிதனின் வீட்டிற்கு வந்தார்கள்.

1 point

4➤ விசுவாசியாத யூதர்கள் சீஷர்கள் இதற்கு விரோதமாய் செய்கிறார்களென்று கூக்குரலிட்டார்கள்.

1 point

5➤ இந்த பட்டணத்தார் வசனத்தை ஏற்றுக்கொண்டு தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தாதினால் தெசலோனிகேயாவில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

1 point

6➤ பவுல் அத்தேனே பட்டணத்தில் வந்த போது இந்த மனிதர்கள் அங்கே வந்தார்கள்.

1 point

7➤ அத்தேனே பட்டணம் இதனால் நிறைந்திருக்கிறதைக் கண்டு தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தான்.

1 point

8➤ பவுல் சொன்னார் அத்தேனரே எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த .............................உள்ளவர்களென்று காண்கிறேன் என்றார்.

1 point

9➤ அந்த பலிபீடத்தில் என்ன எழுதியிருக்கிறதை பவுல் கண்டார்?

1 point

10➤ பவுல் சொன்னார் இப்பொழுதோ எங்குமுள்ள மனுஷரெல்லாரும் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கட்டளையிடுகிறார் என்றார்?

1 point

You Got