Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-11

 Tamil Bible Quiz on Revelation Chapter:11

1➤ யோவானிடத்தில் என்ன கொடுக்கப்பட்டது?

1 point

2➤ யோவானிடம் எதை அளந்துபார்க்கும்படி தூதன் சொன்னார்?

1 point

3➤ தூதன் சொன்னார் புறஜாதியார் பரிசுத்த நகரத்தை இத்தனை நாளளவும் மிதிப்பார்கள்.

1 point

4➤ அந்த இரண்டு சாட்சிகளும் இத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.

1 point

5➤ அந்த சாட்சிகள் எதை உடுத்திக்கொண்டிருந்தார்கள்?

1 point

6➤ ஒருவன் அவர்களை சேதப்படுத்தமனதாயிருந்தால் அவர்கள் வாயிலிருந்து இது புறப்பட்டு அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.

1 point

7➤ பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அந்த சாட்சிகளை என்ன செய்தது?

1 point

8➤ மிருகத்தால் சாட்சிகள் கொல்லப்பட்டதினிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் ...................

1 point

9➤ அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் மூன்றரைநாளுக்கு பின்பு என்ன செய்தார்கள்?

1 point

10➤ ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி உலகத்தின் ராஜ்யங்கள்.........................

1 point

You Got