Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.101) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.101 (MCQ)

1➤ யாக்கோபு ராகேலிடம் "நான் என்ன கடவுளா"? என ஏன் சினம் கொண்டார்?

1 point

2➤ ஆண்டவருக்கு எதிராக புரியும் குற்றம் என்று சாமுவேல் எதை கருதினார்?

1 point

3➤ இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை. இது யாருடைய கூற்று?

1 point

4➤ தாண் தொடங்கிப் பெயர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த மக்கள் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் எங்கே ஒன்று கூடினர்?

1 point

5➤ ஒருவர் தனது குற்றப்பழியை அகற்ற ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால் அதற்கு பதிலாக எதை செலுத்தலாம்?

1 point

6➤ உடன்படிக்கை பேழையை லேவியர் தூக்கி செல்லும் பொழுது அவர்களுக்கும்,இஸ்ரயேல் மக்களுக்கும்,எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?

1 point

7➤ இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர்?

1 point

8➤ தீர்ப்பு கூறும் மார்புப் பட்டை எவ்வாறு அமைய வேண்டும்?

1 point

9➤ நாம் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும்,தம் நன்மைகளின் கருவூலமாகிய _____________ ஆண்டவர் உனக்காகத் திறப்பார்

1 point

10➤ மனைவியின் பொருத்தனையை அவள் கணவன் கேட்டபின் அதை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கிவிட்டால் அவளின் பொருத்தனைக்கு யார் பொறுப்பாளர்?

1 point

You Got