Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-9

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:9

Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-9
Bible Quiz in Tamil Romans Chapter-9

1➤ பவுல் சொன்னார் எனக்கு மிகுந்த ............................................ உண்டாயிருக்கிறது.

1 point

2➤ பவுல் இந்த ஜனங்களைக் குறித்து அக்கறையுள்ளவராயிருந்தார்.

1 point

3➤ மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள்......................................

1 point

4➤ அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது இவள் ஒரு குமாரனைப் பெறுவாள்.

1 point

5➤ ஈசாக்கு என்னும் ஒருவனாலே இவள் கர்ப்பவதியானாள்.

1 point

6➤ யாக்கோபைச் சிநேகித்து இந்த மனிதனை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

1 point

7➤ தேவன் இந்த மனிதனை நோக்கி எவன்மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்.

1 point

8➤ என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன் என்று இந்த மனிதனுடனே சொன்னார்.

1 point

9➤ ஒரு குயவனுக்கு இதன்மேல் அதிகாரமில்லையோ?

1 point

10➤ இதோ இதைச் சீயோனில் வைக்கிறேன் அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்க்கப்படுவதில்லை.

1 point

You Got