Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-23

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:23

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-23
Bible Quiz in Tamil Luke Chapter-23



1➤ இயேசுவை குறித்து பிலாத்து என்ன சொன்னார்?

1 point

2➤ இந்த மனிதன் இயேசுவை கண்டபோது மிகுந்த சந்தோஷம் அடைந்தான் ஏனெனில் அவரால் செய்யப்படும் அடையாளங்களை காணவிரும்பினான்.

1 point

3➤ ஜனங்கள் இயேசுவுக்கு பதிலாக இந்த மனிதனை விடுதலையாக்கும்படி விரும்பினார்கள்.

1 point

4➤ இயேசுவை என்ன செய்யும்படி ஜனங்கள் கூக்குரலிட்டார்கள்?

1 point

5➤ இயேசுவின் சிலுவையை சுமந்தது யார்?

1 point

6➤ இயேசுவை எங்கே சிலுவையில் அறைந்தார்கள்?

1 point

7➤ இயேசு சிலுவையில் இருந்து கொண்டு என்ன ஜெபித்தார்?

1 point

8➤ கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் அவருக்கு மேலாக எழுதிவைக்கப்பட்டது என்ன?

1 point

9➤ இயேசு இந்த மனிதனைப் பார்த்து இன்றைக்கு நீ என்னோடே கூட பரதீசிலிருப்பாய் என்றார்.

1 point

10➤ இந்த மனிதன் இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

1 point

You Got