Tamil Bible Quiz Psalms Chapter 110

Q ➤ 3129. சங்கீதம் 110யை பாடியவர் யார்?


Q ➤ 3130. “நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்"யார். யாரிடம் கூறியது?


Q ➤ 3131. சீயோனிலிருந்து வல்லமையின் செங்கோலை அனுப்புபவர் யார்?


Q ➤ 3132. சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்பவர் யார்?


Q ➤ 3133. தாவீதின் ஆண்டவராலே ஜனங்கள் எப்பொழுது மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்?


Q ➤ 3134. விடியற்காலத்து கர்ப்பத்தில் பிறப்பது எது?


Q ➤ 3135. பனிக்கு சமானமாய் தாவீதின் ஆண்டவரால் பிறப்பது எது?


Q ➤ 3136. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தரால் ஆணையிடப்பட்டவர் யார்?


Q ➤ 3137. மனம் மறாமலுமிருப்பவர் யார்?


Q ➤ 3138. வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர் எப்போது ராஜாக்களை வெட்டுவார்?


Q ➤ 3139. ஜாதிகளுக்கு நியாயந்தீர்த்து எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புபவர் யார்?


Q ➤ 3140. விஸ்தாரமான தேசங்களில் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுபவர் யார்?