Tamil Bible Quiz Psalms Chapter 108

Q ➤ 3062. சங்கீதம் 108 யாருடைய பாட்டு?


Q ➤ 3063. தேவனே என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது என்று கூறியவர் யார்?


Q ➤ 3064. நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன்: என்.


Q ➤ 3065. ஜாதிகளுக்குள் கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 3066.கர்த்தருடைய...........வானங்களுக்கு மேலாக எட்டுகிறது?


Q ➤ 3067. கர்த்தருடைய சத்தியம் எது பரியந்தம் எட்டுகிறது?


Q ➤ 3068. எது பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3069, யார், விடுவிக்கப்படும்பொருட்டு உமது வலது கரத்தினால் இரட்சியும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3070. தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினவர் யார்?


Q ➤ 3071. எதைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3072, “அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?"- கேட்டவர் யார்?


Q ➤ 3073. எதுமட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார் என்று தாவீது கேட்டார்?


Q ➤ 3074. இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும் என்று கூறியவர் யார்?


Q ➤ 3075. யாருடைய உதவி விருதா என்று தாவீது கூறினார்?


Q ➤ 3076. தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 3077. தாவீதின் சத்துருக்களை மிதித்துப் போடுபவர் யார்?