Tamil Bible Quiz Psalms Chapter 107

Q ➤ 3001. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டவர்கள் எங்கேயிருந்து சேர்க்கப்பட்டவர்கள்?


Q ➤ 3002. தாபரிக்கும் ஊரைக்காணாமல் அலைந்து திரிந்தவர்கள் யார்?


Q ➤ 3003. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டவர்கள் எங்கே அவாந்தரவழியாய் அலைந்தார்கள்?


Q ➤ 3004. பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தவர்கள் யார்?


Q ➤ 3005. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டவர்கள் ஆபத்தில் யாரை நோக்கிக் கூப்பிட்டார்கள்?


Q ➤ 3006. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டவர்களை இக்கட்டிலிருந்து விடுவித்தவர் யார்?


Q ➤ 3007. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டவர்களை கர்த்தர் எங்கே போய் சேர செவ்வையான வழியில் நடத்தினார்?


Q ➤ 3008. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்குகிறவர் யார்?


Q ➤ 3009. கர்த்தர் பசியுள்ள ஆத்துமாவை எதினால் நிரப்புகிறார்?


Q ➤ 3010. தம்முடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்குச் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதிக்கப்படுகிறவர் யார்?


Q ➤ 3011. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினவர்கள் எங்கே வைக்கப்பட்டிருந்தார்கள்?


Q ➤ 3012. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினவர்கள் எங்கே கட்டுண்டு கிடந்தார்கள்?


Q ➤ 3013. உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள் எங்கே வைக்கப்பட்டார்கள்?


Q ➤ 3014. உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள் எங்கே கட்டுண்டு கிடந்தார்கள்?


Q ➤ 3015. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினவர்களின் இருதயத்தை வருத்தத்தால் தாழ்த்தினவர் யார்?


Q ➤ 3016. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினவர்கள் யார் இல்லாமல் விழுந்துபோனார்கள்?


Q ➤ 3017. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினவர்களை இக்கட்டிலிருந்து நீங்கலாக்கி இரட்சித்தவர் யார்?


Q ➤ 3018. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய்க் கலகபண்ணினவர்களை கர்த்தர் எவைகளிலிருந்து வெளிப்படப் பண்ணினார்?


Q ➤ 3019. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினவர்களின் எவைகளை கர்த்தர் அறுத்தார்?


Q ➤ 3020. வெண்கலக் கதவுகளை உடைத்தவர் யார்?


Q ➤ 3021. கர்த்தர்.......தாழ்ப்பாள்களை முறித்தார்?


Q ➤ 3022. தங்கள் பாதகமார்க்கத்தாலும், அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறவர்கள் யார்?


Q ➤ 3023. நிர்மூடரின் ஆத்துமா எதை அரோசிக்கிறது?


Q ➤ 3024. மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறவர்கள் யார்?


Q ➤ 3025. நிர்மூடர் தங்கள் ஆபத்தில் யாரை நோக்கிக் கூப்பிட்டார்கள்?


Q ➤ 3026. நிர்மூடரை இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் யார்?


Q ➤ 3027. தமது வசனத்தை அனுப்பிக் குணமாக்குகிறவர் யார்?


Q ➤ 3028. நிர்மூடர் எவைகளைச் செலுத்தி, கர்த்தருடைய கிரியைகளை விவரிப்பார்கள்?


Q ➤ 3029. ஆழத்திலே கர்த்தருடைய அதிசயங்களைக் காண்கிறவர்கள் யார்?


Q ➤ 3030. கர்த்தர் கட்டளையிட, அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணுவது எது?


Q ➤ 3031. ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறவர்கள் யார்?


Q ➤ 3032. திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறவர்களின் ஆத்துமா எதினால் கரைந்துபோகிறது?


Q ➤ 3033. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறவர்கள் யார்?


Q ➤ 3034. எவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது?


Q ➤ 3035. திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறவர்கள் தங்கள் ஆபத்தில் யாரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்?


Q ➤ 3036. திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறவர்களை இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி விடுவிக்கிறவர் யார்?


Q ➤ 3037. திரளான தண்ணீர்களின் கொந்தளிப்பை அமர்த்துகிறவர் யார்?


Q ➤ 3038. அமைதலுண்டானதினிமித்தம் சந்தோஷப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 3039. திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறவர்களை கர்த்தர் எங்கே கொண்டுவந்து சேர்க்கிறார்?


Q ➤ 3040. ஜனங்களின் சபையிலே யாரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்தில் அவரைப் போற்றுவார்கள்?


Q ➤ 3041. கர்த்தர் எவற்றை அவாந்தரவெளியாக மாற்றுகிறார்?


Q ➤ 3042. கர்த்தர் எவற்றை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறார்?


Q ➤ 3043. கர்த்தர் எவற்றை உவர் நிலமாக மாற்றுகிறார்?


Q ➤ 3044. கர்த்தர் எதினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாக மாற்றுகிறார்?


Q ➤ 3045, கர்த்தர் எதை தண்ணீர் தடாகமாக மாற்றுகிறார்?


Q ➤ 3046. கர்த்தர் எதை நீரூற்றுகளாக மாற்றுகிறார்?


Q ➤ 3047. கர்த்தர் யாரை தண்ணீர்த்தடாகத்திலும் நீரூற்றுகளிலும் குடியேற்றுகிறார்?


Q ➤ 3048. தண்ணீர்த்தடாகத்திலும் நீரூற்றுகளிலும் குடியிருக்கும் நகரத்தைக் கட்டுகிறவர்கள் யார்?


Q ➤ 3049, பசித்தவர்கள் எங்கே வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்?


Q ➤ 3050, பசித்தவர்களுக்கு வரத்துள்ள பலனைத்தருபவை எவை?


Q ➤ 3051. கர்த்தர் ஆசீர்வதிக்கும்போது, மிகுதியும் பெருகுகிறவர்கள் யார்?


Q ➤ 3052. பசியுள்ளவர்களின் மிருகஜீவன்களை குறையாதிருக்கப் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3053. பசியுள்ளவர்கள் எவைகளினால் குறைவுபட்டுத் தாழ்வடைவார்கள்?


Q ➤ 3054. கர்த்தர் பிரபுக்களின்மேல் வரப்பண்ணுகிறார்?


Q ➤ 3055. கர்த்தர் பிரபுக்களை எங்கேத்...........திரியப்பண்ணுகிறார்?


Q ➤ 3056. கர்த்தர் யாரை சிறுமையினின்று எடுக்கிறார்?


Q ➤ 3057. எளியவனை கர்த்தர் எங்கே வைக்கிறார்?


Q ➤ 3058. கர்த்தர் எளியவனின் வம்சங்களை எதைப்போலாக்குகிறார்?


Q ➤ 3059. எளியவனை கர்த்தர் உயர்த்துவதைக் கண்டு மகிழுகிறவர்கள் யார்?


Q ➤ 3060. நியாயக்கேடெல்லாம்.


Q ➤ 3061. ஞானவான்கள் எதை உணர்ந்துகொள்வார்கள்? கர்த்தருடைய