Tamil Bible Quiz Numbers Chapter 7

Q ➤ 187.வாசஸ்தலத்தை ஸ்தாபனம் பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில் காணிக்கைகளைக் கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 188. கர்த்தர் எதற்காக இஸ்ரவேல் பிரபுக்களின் காணிக்கைகளை வாங்கச் சொன்னார்?


Q ➤ 189. இஸ்ரவேல் பிரபுக்களின் காணிக்கைகளை யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 190.எதற்குத்தக்கதாக லேவியருக்கு பிரபுக்களின் காணிக்கைகளை பங்கிட்டு கொடுக்க வேண்டும்?


Q ➤ 191. கெர்சோன் புத்திரருக்குக் கிடைத்த இஸ்ரவேல் பிரபுக்களின் காணிக்கை என்ன?


Q ➤ மெராரியின் புத்திரருக்குக் கிடைத்த இஸ்ரவேல் பிரபுக்களின் காணிக்கை என்ன?


Q ➤ 193. எவர்களுக்கு இஸ்ரவேலரின் காணிக்கை ஒன்றும் கொடுக்கப்படவில்லை?


Q ➤ 194.பரிசுத்த ஸ்தலத்தில் கோகாத் புத்திரரின் வேலை என்ன?


Q ➤ 195.ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் எதற்காக காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 196.பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் எவைகளை போஜனபலியாக செலுத்தினார்கள்?


Q ➤ 197.பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது பிரபுக்கள், தன்தன் நாளில் எவைகளை சர்வாங்க தகனபலியாக செலுத்தினார்கள்?


Q ➤ 198.பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது பிரபுக்கள் தன்தன் நாளில் எவைகளை பாவநிவாரண பலியாக செலுத்தினார்கள்?


Q ➤ 199. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் எவைகளை சமாதான பலியாக செலுத்தினார்கள்?


Q ➤ 200. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபோது பிரபுக்கள் பிரதிஷ்டையாக செலுத்தின வெள்ளிப் பாத்திரங்களின் நிறை எவ்வளவு?


Q ➤ 201. பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்டபோது பிரபுக்கள் பிரதிஷ்டையாக செலுத்தின பொன் தூபக்கரண்டிகளின் நிறை எவ்வளவு?


Q ➤ 202. மோசே தேவனோடே பேசும்படி எதற்குள் பிரவேசித்தான்?


Q ➤ 203. தேவன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் எங்கேயிருந்து மோசேயோடே பேசுவார்?


Q ➤ 204. சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசனம் என்று கூறப்பட்டுள்ளது எது?