Tamil Bible Quiz Numbers Chapter 35

Q ➤ 952. இஸ்ரவேல் புத்திரர், யாருக்கு குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 953. லேவியரின் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் எவைகளுக்காக குறிக்கப்பட வேண்டும்?


Q ➤ 954. லேவியருக்குக் கொடுக்கும் வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில் தொடங்கி எவ்வளவு தூரத்திற்கு இருக்க வேண்டும்?


Q ➤ 955. லேவியரின் பட்டணத்தின் வெளிப்புறம் தொடங்கி நாலுபுறமும் எவ்வளவு அளந்து விட வேண்டும்?


Q ➤ 956. லேவியரின் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் எதற்காக இருக்க வேண்டும்?


Q ➤ 957. அடைக்கலப் பட்டணங்கள் யார், தப்பி ஓடிப் போவதற்கு குறிக்கப்பட வேண்டும்?


Q ➤ 958. லேவியருக்கு மொத்தம் எத்தனை பட்டணங்களை பிரித்து கொடுக்க வேண்டும்?


Q ➤ 959. லேவியருக்கு எங்கிருந்து பட்டணங்களைப் பிரித்து கொடுக்க வேண்டும்?


Q ➤ 960. இஸ்ரவேலரின் சுதந்தரத்திலிருந்து லேவியருக்குப் பட்டணங்களைப் பிரித்தெடுத்துக் கொடுக்கும்போது எப்படிப் பிரிக்க வேண்டும்?


Q ➤ 961. யார், ஓடிப்போய் இருக்கத்தக்கதாக அடைக்கலப் பட்டணங்களைக் குறிக்க வேண்டும்?


Q ➤ 962. கொலை செய்தவன் யாருடைய கைக்குத் தப்பிப்போய் இருக்கும்படி அடைக்கலப் பட்டணங்கள் இருக்க வேண்டும்?


Q ➤ 963. கொலை செய்தவன் நியாய சபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாதபடிக்கு இருக்க வேண்டியவை எவை?


Q ➤ 964. யோர்தானுக்கு இப்புறத்தில் எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் இருக்க வேண்டும்?


Q ➤ 965. கானான் தேசத்தில் அடைக்கலப்பட்டணங்கள் இருக்க வேண்டும்?


Q ➤ 966. இருப்பு ஆயுதத்தினால்.......வெட்டப்பட்டதினிமித்தம் ஒருவன் செத்தால் வெட்டினவன் எப்படியிருப்பான்?


Q ➤ 967. கல்லை எடுத்து சாகத்தக்கதாக எறிகிறதினால் ஒருவன் செத்துப் போனால் கல்லெறிந்தவன் எப்படியிருப்பான்?


Q ➤ 968. ஒருவன் எதை எடுத்து சாகத்தக்கதாக அடித்ததினால், மற்றவன் செத்துப் போனால் அடித்தவன் கொலைபாதகனாயிருப்பான்?


Q ➤ 969. கொலைபாதகன் என்ன செய்யப்பட வேண்டும்?


Q ➤ 970. கொலைபாதகனை யார் கொல்ல வேண்டும்?


Q ➤ 971. தீங்கு செய்ய நினையாமலிருக்கையில் மற்றவனைக் கொன்று போடுகிறவனை சபையார் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 972. தீங்கு செய்ய நினையாமல் மற்றவனைக் கொன்றவனை எங்கே ஓடிப்போகும்படி செய்ய வேண்டும்?


Q ➤ 973. தீங்கு செய்ய நினையாமல் ஒருவனைக் கொன்றவன் எம்மட்டும் அடைக்கலப்பட்டணத்தில் இருக்க வேண்டும்?


Q ➤ 974. கொலைசெய்தவனை பழிவாங்குகிறவன் எங்கே கொன்றுபோட்டால் அவன்மேல் இரத்தப்பழி இல்லை?


Q ➤ 975. கொலைசெய்தவன் எப்போது தன் காணியாட்சிக்குத் திரும்பிப் போகலாம்?


Q ➤ 976. கொலைபாதகனை எதின்படி கொலை செய்ய வேண்டும்?


Q ➤ 977. கொலைபாதகனை கூடாது? .. ........கொண்டு மாத்திரம் சாகும்படி தீர்ப்பு செய்யக்


Q ➤ 978. யாருடைய ஜீவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக் கூடாது?


Q ➤ 979. பிரதான ஆசாரியன் மரணமடையுமுன்னே கொலைபாதகன் தன் நாட்டிற்குத் திரும்பி வரும்படி அவனிடம் எதை வாங்கக் கூடாது?


Q ➤ 980. தேசத்தைத் தீட்டுப்படுத்துவது எது?


Q ➤ 981. தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காக பாவநிவிர்த்தி செய்வது எது?