Tamil Bible Quiz Numbers Chapter 30

Q ➤ 864. தன் சொல் தவறாமல் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியே செய்ய வேண்டியவன் யார்?


Q ➤ 865. ஒரு பெண்பிள்ளை சிறுவயதில் பொருத்தனை பண்ணிக்கொண்டால் அதை எப்பொழுது நிறைவேற்ற வேண்டும்?


Q ➤ 866. கேட்டும் ஒன்றும் சொல்லாதிருந்தால் 866. தன் சிறு வயதில் பொருத்தனைப் பண்ணிக்கொண்ட பெண்பிள்ளை எப்பொழுது அதை நிறைவேற்ற வேண்டுவதில்லை?


Q ➤ 867. ஒரு பெண் பொருத்தனை பண்ணும்போது அவன் புருஷன் ஒன்றும் சொல்லாதிருந்தால்........ ?


Q ➤ 868. ஒரு பெண் பொருத்தனை செய்தது எப்பொழுது மன்னிக்கப்படும்?


Q ➤ 869. ஒரு விதவை மற்றும் தள்ளப்பட்ட ஸ்திரீ தன்னை நிபந்தனைக்கு உட்படுத்திக் கொண்டால் செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 870. ஸ்திரீயின் பொருத்தனையையும் ஆணையையும் யாரால் ஸ்திரப்படுத்தவும், செல்லாதபடி பண்ணவும் முடியும்?


Q ➤ 871. ஸ்திரீயின் பொருத்தனைகளையும் நிபந்தனையையும் கேட்ட நாளில் ஒன்றும் சொல்லாவிட்டால் புருஷன் செய்வது என்ன?


Q ➤ 872. ஸ்திரீயின் பொருத்தனைகளை புருஷன் செல்லாதபடி பண்ணினால் புருஷன் எதைச் சுமப்பான்?