Tamil Bible Quiz Numbers Chapter 21

Q ➤ 631. யார் காண்பித்த வழியாய் இஸ்ரவேலர் வருகிறார்களென்று ஆராத் ராஜா கேள்விப்பட்டான்?


Q ➤ 632. இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம்பண்ணி சிலரை சிறைப்பிடித்தது யார்?


Q ➤ 633. கர்த்தர் கானானியரை தங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால் என்ன செய்வதாக இஸ்ரவேலர் பிரதிக்கினை பண்ணினார்கள்?


Q ➤ 634. இஸ்ரவேலர் கானானியரின் பட்டணங்களை சங்காரம் பண்ணி அவ்விடத்திற்கு என்ன பெயரிட்டனர்?


Q ➤ 635. எந்த வழியினிமித்தம் இஸ்ரவேலர் மனமடிவடைந்தார்கள்?


Q ➤ 636. எது தங்கள் மனதிற்கு வெறுப்பாயிருந்தது என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 637. கர்த்தர் ஜனங்களுக்குள்ளே எவைகளை அனுப்பினார்?


Q ➤ 638. எது கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்?


Q ➤ 639. எது தங்களை விட்டு நீங்கும்படி விண்ணப்பம் பண்ண ஜனங்கள் மோசேயிடம் வேண்டினார்கள்?


Q ➤ 640. எதன் உருவத்தைச் செய்ய கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 641. கொள்ளிவாய் சர்ப்பத்தை எதன்மேல் தூக்கிவைக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 642. மோசே .......உண்டாக்கி கம்பத்தின் மேல் தூக்கி வைத்தார்?


Q ➤ 643. கொள்ளிவாய்ச் சர்ப்பம் கடித்தவர்கள் எதை நோக்கிப் பார்த்து பிழைத்தார்கள்?


Q ➤ 644. அர்னோன் ஆறு எதன் எல்லையிலிருந்து வனாந்தரத்தில் ஓடுகிறது?


Q ➤ 645. மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை எது?


Q ➤ 646. ஜனங்களைக் கூடிவரச் செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்ன ஊற்று இருக்கிற இடம் எது?


Q ➤ 647. .........பொங்கி வா; அதைக் குறித்துப் பாடுவோம் என்று இஸ்ரவேலர் பேயேரில் பாடினார்கள்?


Q ➤ 648. யாருடைய ஏவுதலினால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள் என்று இஸ்ரவேலர் பாடினர்?


Q ➤ 649. யார் தங்கள் தண்டாயுதங்களைக் கொண்டு தோண்டினார்களென்று இஸ்ரவேலர் பாடினார்கள்?


Q ➤ 650. எமோரியரின் ராஜா யார்?


Q ➤ 651. தன் தேசத்தின் வழியாய் கடந்துபோக இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்காதவன் யார்?


Q ➤ 652. இஸ்ரவேலர் சீகோனை என்ன செய்தனர்?


Q ➤ 653. இஸ்ரவேலர் சீகோனின் தேசத்தில் எந்த இடங்களைக் கட்டிக் கொண்டார்கள்?


Q ➤ 654. இஸ்ரவேலர் எந்தெந்த பட்டணங்களைப் பிடித்து அதில் குடியிருந்தார்கள்?


Q ➤ 655. எஸ்போன் யாருடைய பட்டணமாயிருந்தது?


Q ➤ 656. ஆர் என்னும் ஊரையும் அர்னோனுடைய வீடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தவை எவை?


Q ➤ 657. தப்பி ஓடின மோவாபின் குமாரர்களும் குமாரத்திகளும் யாருக்கு சிறைகளாக ஒப்புக் கொடுக்கப்பட்டனர்?


Q ➤ 658. மோசே எந்த பட்டணத்திற்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்?


Q ➤ 659. யாசேர் பட்டணத்தின் கிராமங்களைக் கட்டிக்கொண்டு அங்கிருந்த எமோரியர்களைத் துரத்திவிட்டவர்கள் யார்?


Q ➤ 660. இஸ்ரவேலர் எந்த ராஜாவையும் அவன் குமாரரையும் ஜனங்களையும் வெட்டிப்போட்டு அவன் தேசத்தை சுதந்தரித்தனர்?