Tamil Bible Quiz Numbers Chapter 19

Q ➤ 563. இஸ்ரவேலர் எப்படிப்பட்ட கிடாரியைக் கொண்டு வரும்படி கர்த்தர் கட்டளையிட்டார்?


Q ➤ 564. இஸ்ரவேலர் கொண்டு வரும் கிடாரியை யாரிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்?


Q ➤ 565. எலெயாசார் கிடாரியை எங்கே கொண்டு செல்ல வேண்டும்?


Q ➤ 566. யாருக்கு முன்பாகக் கிடாரி கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 567. எலெயாசார் கிடாரியின் இரத்தத்தை தன் விரலினால் எடுத்து எங்கே தெளிக்க வேண்டும்?


Q ➤ 568. எலெயாசார் ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிரே இரத்தத்தை எத்தனை முறை தெளிக்க வேண்டும்?


Q ➤ 569. கிடாரியின் எவைகள் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 570. கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பில் ஆசாரியன் எவைகளைப் போட வேண்டும்?


Q ➤ 571. ஆசாரின் என்ன செய்த பின்பு பாளயத்தில் பிரவேசிக்க வேண்டும்?


Q ➤ 572. கிடாரியினிமித்தம் யார், யார் தீட்டுப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 573. ஆசாரியன் கிடாரியை சுட்டெரித்தவன் மற்றும் சாம்பலை வாரியவன் எந்நேரம் வரை தீட்டுப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 574. யார் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்துக்குப் புறம்பே கொட்டி வைக்க வேண்டும்?


Q ➤ 575. கிடாரியின் சாம்பலை எங்கே கொட்டி வைக்க வேண்டும்?


Q ➤ 576. கிடாரியின் சாம்பல் எதற்காக காத்து வைக்கப்பட வேண்டும்?


Q ➤ 577. தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்பட்ட சாம்பல் எதைப் பரிகரிக்கும்?


Q ➤ 578. செத்துப் போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் எத்தனை நாள் தீட்டுப்பட்டிருப்பான்?


Q ➤ 579. பிரேதத்தினால் தீட்டுப்பட்டவன் மூன்றாம் மற்றும் ஏழாம் நாட்களில் எதினால் தன்னை சுத்திகரிக்க வேண்டும்?


Q ➤ 580. மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் சுத்தமாகதவன் யார்?


Q ➤ 581.பிரேதத்தினால் தீட்டுப்பட்டும் தன்னை சுத்திகரித்துக் கொள்ளாதவன் எதைத் தீட்டுப்படுத்துகிறான்?


Q ➤ 582. எது தன்மேல் தெளிக்கப்படாததினால் பிரேதத்தினால் தீட்டுப்பட்டவனின் தீட்டு அவன் மேல் இருக்கும்?


Q ➤ 583. கூடாரத்தில் செத்த மனிதனிமித்தம் தீட்டுப்பட்டிருப்பவர்கள் யார்?


Q ➤ 584. கூடாரத்தில் செத்தவனிமித்தம் எந்த பாத்திரங்கள் தீட்டுப்படும்?


Q ➤ 585. கூடாரத்தில் செத்தவனிமித்தம் எத்தனை நாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 586. எவைகளைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்?


Q ➤ 587. பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலில் எதை வார்த்து தீட்டுக் கழிக்கும் ஜலத்தைப் பண்ண வேண்டும்?


Q ➤ 588. தீட்டுப்பட்டிருக்கிற கூடாரம் அதின் பணிமுட்டுகள் மற்றும் ஜனங்கள் மேல் எதைத் தெளிக்க வேண்டும்?


Q ➤ 589. தீட்டுக்கழிக்கும் ஜலத்தில் எதை தோய்த்துத் தெளிக்க வேண்டும்?


Q ➤ 590. தீட்டுக்கழிக்கும் ஜலத்தை யார் தெளிக்க வேண்டும்?


Q ➤ 591. தீட்டுப்பட்டவன் எந்த நாளில் சுத்தமாயிருப்பான்?


Q ➤ 592. தீட்டுப்பட்டவன் ஏழாம் நாள் எவைகளைச் செய்தால் சுத்தமாயிருப்பான்?


Q ➤ 593. தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவன் செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 594. தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவன் எந்நேரமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்?


Q ➤ 595. யார் தொடுகிறவைகள் எல்லாம் தீட்டுப்படும்?