Tamil Bible Quiz Numbers Chapter 17

Q ➤ 512. ஒவ்வொரு வம்சத்தின் பிரபுக்களிடமும் எதை வாங்க கர்த்தர் சொன்னார்?


Q ➤ 513. ஒவ்வொரு கோலிலும் என்ன எழுத வேண்டும்?


Q ➤ 514. மொத்தம் எத்தனை கோல்களை வாங்க கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 515. லேவியின் கோலின்மீது யாருடைய பெயர் எழுத வேண்டும்?


Q ➤ 516. கர்த்தர் பன்னிரண்டு கோல்களை எங்கே வைக்கச் சொன்னார்?


Q ➤ 517. யாருடைய கோல் துளிர்க்கும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 518. கர்த்தர் எதைத் தம்மை விட்டு ஒழியப் பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ 519. யாருடைய கோல் துளிர்த்திருந்தது?


Q ➤ 520. ஆரோனுடைய கோல் எந்த நாளில் துளிர்த்திருந்தது?


Q ➤ 521. ஆரோனின் கோல் துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களை........கொடுத்தது?


Q ➤ 522.சமுகத்திலிருந்த கோல்களையெல்லாம் எடுத்து யார் காணும்படி கொண்டு வந்தான்?


Q ➤ 523. ஆரோனின் கோலை எதற்காக சாட்சிப் பெட்டிக்கு முன்னே திரும்பவும் வைக்க மோசேயிடம் கர்த்தர் கூறினார்?


Q ➤ 524. ஆரோனின் கோல் சாட்சிப் பெட்டிக்கு முன்னே திரும்பவும் வைப்பதனால் என்ன நிகழும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 525. எங்கே வருகிற எவனும் சாகிறான் என்று இஸ்ரவேலர் கூறினர்?