Tamil Bible Quiz Numbers Chapter 15

Q ➤ 445. ஆட்டுக்குட்டியை கர்த்தருக்குச் செலுத்துகிறவன் போஜனபலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 446. ஆட்டுக்குட்டியை கர்த்தருக்குச் செலுத்துகிறவன் பானபலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 447. ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்துகிறவன் அதனோடே போஜன பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 448. ஆட்டுக்கடாவை கர்த்தருக்குச் செலுத்துகிறவன் அதனோடே பான பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 449. காளையை கர்த்தருக்குச் செலுத்துகிறவன் அதனோடே போஜன பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 450. காளையை கர்த்தருக்குச் செலுத்துகிறவன் அதனோடே பான பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 451. யார், யார் தகனபலி செலுத்தினால் அவர்கள் இஸ்ரவேலர் செய்கிறபடியே செய்ய வேண்டும்?


Q ➤ 452. இஸ்ரவேலரைப்போலவே இருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 453. இஸ்ரவேலருக்கும் அவர்களிடத்தில் தங்கியிருக்கிற அந்நியருக்கும் இருக்க வேண்டியவை எவை?


Q ➤ 455. எதை கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்க வேண்டும்?


Q ➤ 456. எதை ஏறெடுத்துப் படைக்கிறது போல முதற்பலனாகிய அதிரசத்தைப் படைக்க வேண்டும்?


Q ➤ 457. இஸ்ரவேலர் அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் தப்பிதம் செய்தாலும் எவைகளைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 458. இஸ்ரவேலர் அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் தப்பிதம் செய்தாலும் பலிகளை யார் செலுத்த வேண்டும்?


Q ➤ 459. இஸ்ரவேலரின் தப்பிதங்கள் அறியாமையில் செய்தபடியினாலும்,...........அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்?


Q ➤ 460. அறியாமையினால் பாவம் செய்த ஒருவன் மன்னிக்கப்படும்படி என்ன பலி செலுத்த வேண்டும்?


Q ➤ 461. அறியாமையினால் பாவம் செய்த ஒருவன் பாவநிவாரணபலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 462. துணிகரமாய் யாதொன்றைச் செய்தவன் யாரை நிந்திக்கிறான்?


Q ➤ 463.துணிகரமாய் யாதொன்றைச் செய்தவனின் மேலிருப்பது என்ன?


Q ➤ 464. துணிகரமாய் யாதொன்றைச் செய்தவனின் ..... தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுப் போகும்?


Q ➤ 465. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளில் என்ன செய்த மனிதனைக் கண்டு பிடித்தனர்?


Q ➤ 466. ஓய்வு நாளில் விறகு பொறுக்கினவனைக் குறித்து கர்த்தர் கொடுத்தக் கட்டளை என்ன?


Q ➤ 467. சபையார் கர்த்தரின் கட்டளைப்படி யாரைக் கல்லெறிந்து கொன்றனர்?


Q ➤ 468. ஓய்வுநாளிலே விறகு பொறுக்கினவனை கல்லெறிந்து கொன்றது எங்கே?


Q ➤ 469. இஸ்ரவேல் புத்திரர் வஸ்திரங்களின் ஓரங்களிலே எவைகளை உண்டாக்க வேண்டும்?


Q ➤ 470. இஸ்ரவேல் புத்திரர் இளநீல நாடாவை எங்கேக் கட்ட வேண்டும்?


Q ➤ 471. எதை நினைத்து, அவைகளின்படி செய்யும்படிக்கு வஸ்திரத்தின் தொங்கல்களை உண்டாக்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 472. ஜனங்கள் தாங்கள் எப்படியிருக்கும்படிக்கு வஸ்திரத்தின் தொங்கல்களைப் பார்க்க வேண்டும்?