Tamil Bible Quiz Numbers Chapter 12

Q ➤ 333. மோசேக்கு விரோதமாய் பேசினது யார்?


Q ➤ 334. மிரியாமும், ஆரோனும் யார் நிமித்தம் மோசேக்கு விரோதமாய் பேசினார்கள்?


Q ➤ 335. கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் பேசினதில்லையா என்று கூறியது யார், யார்?


Q ➤ 336. மோசேக்கு விரோதமாய் பேசினதைக் கேட்டவர் யார்?


Q ➤ 335. மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் எப்படிப்பட்டவனாயிருந்தான்?


Q ➤ 338. கர்த்தர் யார், யாரை ஆசரிப்புக் கூடாரத்திற்குப் புறப்பட்டு வரும்படி கூறினார்?


Q ➤ 339. கர்த்தர் மேகத்தூணில் இறங்கி கூடார வாசலில் நின்று யாரோடு பேசினார்?


Q ➤ 340. கர்த்தர் யாருக்கு தம்மை தரிசனத்தில் வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவார்?


Q ➤ 341. மோசே கர்த்தரின் வீட்டில் எங்கும் எப்படிப்பட்டவராயிருந்தார்?


Q ➤ 342. கர்த்தர் மோசேயோடே எப்படிப் பேசினார்?


Q ➤ 343. கர்த்தரின் சாயலைக் கண்டவர் யார்?


Q ➤ 344. "மோசேக்கு விரோதமாய்ப் பேச பயமில்லாமல் போனதென்ன -கர்த்தர் யாரிடம் கேட்டார்?


Q ➤ 345. ஆரோன் மற்றும் மிரியாமின்மேல் மூண்டது என்ன?


Q ➤ 346. ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது அவள் எப்படியிருக்கக் கண்டான்?


Q ➤ 348. "நாங்கள் புத்தியீனமாய் செய்த இந்த பாவத்தை எங்கள் மேல் சுமத்தாதிரும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 349. மிரியாம் எப்படிப்பட்ட பிள்ளையைப்போல ஆகாதிருப்பாளாக என்று ஆரோன் வேண்டினான்?


Q ➤ 350. மிரியாமை குணமாக்கும் என்று கர்த்தரை நோக்கிக் கெஞ்சியது யார்?


Q ➤ 351. மிரியாம் எத்தனை நாள் வெட்கப்பட வேண்டாமோ என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 352. மிரியாம் ஏழு நாள் எங்கே விலக்கப்பட்டிருந்தாள்?


Q ➤ 353. யார் சேர்த்துக் கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்?


Q ➤ 354. ஜனங்கள் ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு பாளயமிறங்கியது எங்கே?