Tamil Bible Quiz Leviticus Chapter 3

Q ➤ 50. பழுதற்ற காளை அல்லது பசுவை.........செலுத்த வேண்டும்?


Q ➤ 51.சமாதானபலிக்கான காளை அல்லது பசுவை, எங்கே கொல்ல வேண்டும்?


Q ➤ 52. பலி செலுத்துகிறவன் சமாதானபலிக்கான காளை அல்லது பசுவை யார் கொல்ல வேண்டும்?


Q ➤ 53.சமாதானபலிக்கான காளை அல்லது பசுவை எப்படி கொல்ல வேண்டும்?


Q ➤ 54.சமாதானபலிகளின் இரத்தத்தை ஆசாரியர் எங்கே தெளிக்க வேண்டும்?


Q ➤ 56. பலிபீடத்து அக்கினியிலுள்ள சர்வாங்க தகனபலியின் மீது தகனிக்க வேண்டியது எது?


Q ➤ 57.சமாதான பலியை ஆட்டுமந்தையிலிருந்துச் செலுத்தினால், எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 58.சமாதான பலியாகிய ஆட்டுக்குட்டி அல்லது வெள்ளாடு எங்கே கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 59.சமாதானபலியாகிய ஆட்டுக்குட்டி அல்லது வெள்ளாட்டை யார் கொல்ல வேண்டும்?


Q ➤ 63.சமாதான பலிகளாக ஆட்டுமந்தையிலிருந்துச் செலுத்துவதை ஆசாரியன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 64.பலிகளின் கொழுப்பு முழுவதும் யாருடையது?


Q ➤ 65.தலைமுறைதோறும் வாசஸ்தலங்களில் நித்திய கட்டளையாயிருப்பது எது?