Tamil Bible Quiz Leviticus Chapter 17

Q ➤ 477. எவைகளை பாளயத்துக்குள்ளேயோ புறம்பேயோ கொல்வது இரத்தப்பழியாக இருக்கும்?


Q ➤ 478, மாடு, செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை கர்த்தருக்குச் செலுத்தாமல் கொல்லுகிறவன் எங்கே அறுப்புண்டு போவான்?


Q ➤ 479. இஸ்ரவேலர் வெளியில் பலியிடுகிறவைகளை எங்கே பலியிட வேண்டும்?


Q ➤ 480. வெளியில் பலியிடுகிறவைகளை கர்த்தருடைய சந்நிதியில் எவைகளாக பலியிட வேண்டும்?


Q ➤ 481. இஸ்ரவேலர் இனி எவைகளுக்கு பலியிடக்கூடாது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 482. இஸ்ரவேலரிலும் அவர்கள் நடுவே தங்கும் அந்நியர்களிலும் எதனை கர்த்தருக்கு செலுத்தாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்?


Q ➤ 483. இஸ்ரவேலரிலும் அவர்களுக்குள் தங்கும் அந்நியரிலும் எதைப் புசிக்கிறவனை கர்த்தர் அறுப்புண்டுப் போகப்பண்ணுவார்?


Q ➤ 484. இரத்தத்தைப் புசிக்கிறவனுக்கு விரோதமாக கர்த்தர் எதைத் திருப்புவார்?


Q ➤ 485. மாம்சத்துக்கு உயிராயிருப்பது எது?


Q ➤ 486. ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்கிறது எது?


Q ➤ 487. உங்களில் ஒருவனும் புசிக்கக்கூடாது?


Q ➤ 488. புசிக்கத்தக்க மிருகத்தையோ, பட்சியையோ வேட்டையாடிப் பிடித்தவன் அதின் இரத்தத்தை என்ன செய்யவேண்டும்?


Q ➤ 489. இரத்தம் எதற்கு சமானம்?


Q ➤ 490. எவைகளைப் புசித்தவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்?


Q ➤ 491. தானாய் இறந்ததையும், பீறுண்டதையும் புசித்தவன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 492. தானாய் இறந்ததையும், பீறுண்டதையும் புசிப்பதினால் தன் அக்கிரமத்தைச் சுமப்பவன் யார்?