Tamil Bible Quiz Leviticus Chapter 15

Q ➤ 405. எது உண்டானவன் அதினாலே தீட்டுப்பட்டவன்?


Q ➤ 406. மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும் பிரமியம் அடைப்பட்டிருந்தாலும் அவனுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 407. பிரமியமுள்ளவனிமித்தம் தீட்டுப்படுபவை எவை?


Q ➤ 408. பிரமியமுள்ளவன் தொட்ட உடைக்கப்பட வேண்டும்?


Q ➤ 409. பிரமியமுள்ளவன் தொட்ட எது தண்ணீரினால் கழுவப்பட வேண்டும்?


Q ➤ 410.எவைகளைத் தொடுகிறவன் தீட்டுப்பட்டு, வஸ்திரங்களைத் தோய்த்து தண்ணீரில் முழுகவேண்டும்?


Q ➤ 411. எதன்மேல் உட்கார்ந்தவன் வஸ்திரத்தைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்?


Q ➤ 412.பிரமியமுள்ளவன் துப்புகிறதினால் தீட்டாயிருப்பவன் யார்?


Q ➤ 413. யார், தன் கைகளைத் தண்ணீரில் கழுவாமல் பிறரைத் தொட்டால் அவர்கள் தீட்டாயிருப்பார்கள்?


Q ➤ 414. பிரமியமுள்ளவனுக்குக் கீழிருந்த எதையாவது எடுத்துக்கொண்டு போகிறவன் எப்படியிருப்பான்?


Q ➤ 415. பிரமியமுள்ளவனால் தீட்டுப்படுபவர்கள் எந்நேரம் வரை தீட்டாயிருப்பார்கள்?


Q ➤ 416. தன் வஸ்திரங்களைத்தோய்த்து, தண்ணீரில் முழுகி சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பவர்கள் யார்?


Q ➤ 417. பிரமியமுள்ளவன் சுத்தமானபின் எத்தனைநாள் எண்ண வேண்டும்?


Q ➤ 418. பிரமியத்திலிருந்து சுத்தமானவன் ஏழுநாள் எண்ணிக் கொண்டிருந்து செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 419. பிரமியத்திலிருந்து சுத்தமானவன், எட்டாம் நாளில் ஆசாரியனிடம் எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 420.பிரமியத்தினிமித்தம் ஆசாரியன் என்னென்ன பலியிடுவான்?


Q ➤ 421. எது கழிந்தவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்?


Q ➤ 422. இந்திரியம் பட்ட எவைகள் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருக்கும்?


Q ➤ 423. இந்திரியம் பட்ட எவைகள் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும்?


Q ➤ 424. இந்திரியம் கழிந்தவனோடே, ஸ்திரீ படுத்துக் கொண்டிருந்தால் அவர்கள் எப்படியிருப்பார்கள்?


Q ➤ 425. சூதகஸ்திரீ எதினிமித்தம் ஏழுநாள் விலக்கத்திலிருக்க வேண்டும்?


Q ➤ 426. சூதகஸ்திரீயினிமித்தம் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பவர்கள் யார்?


Q ➤ 427. சூதகஸ்திரீயினிமித்தம் தங்கள் வஸ்திரங்களைத்தோய்த்து, தண்ணீரில் முழுக வேண்டியவர்கள் யார்?


Q ➤ 428. சூதகஸ்திரீயினிமித்தம் தீட்டாயிருப்பவை எவை?


Q ➤ 429. சூதகஸ்திரீயினிமித்தம் ஏழுநாள் தீட்டாயிருப்பவன் யார்?


Q ➤ 430. சூதகஸ்திரீயினிமித்தம் யார், படுக்கிற படுக்கை தீட்டாயிருக்கும்?


Q ➤ 431. காலத்துக்கு மிஞ்சி உதிரம் ஊறிக் கொண்டிருக்கிற ஸ்திரீ எப்படியிருப்பாள்?


Q ➤ 432.காலத்துக்கு மிஞ்சி உதிரம் ஊறிக்கொண்டிருக்கிற ஸ்திரீயைத்


Q ➤ 433. 8ம் நாளில் பாவநிவிர்த்தி செய்ய வேண்டியவள் யார்?


Q ➤ 434. ஸ்திரீ பாவநிவிர்த்திக்கு எவைகளைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 435. ஸ்திரீயின் உதிர ஊறலினிமித்தம் ஆசாரியன் என்னென்ன பலிகளைச் செலுத்துவான்?


Q ➤ 436. இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் சாகாதபடிக்கு, யாரை விலக்கி வைக்க வேண்டும்?


Q ➤ 437. இஸ்ரவேல் புத்திரர் எதை தீட்டுப்படுத்தாதபடிக்கு தீட்டுள்ளவர்களை விலக்கிவைக்க வேண்டும்?