Tamil Bible Quiz Judges Chapter 3

Q ➤ 93. இஸ்ரவேலரை சோதிப்பதற்காகவும், அவர்களை யுத்தத்திற்குப் பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யார், யார்?


Q ➤ 94. இஸ்ரவேல் புத்திரர் எவர்களுடைய நடுவே குடியிருந்தார்கள்?


Q ➤ 95. தங்கள் நடுவே குடியிருந்தவர்களின் குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்கள் குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 96. இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து, எவைகளை சேவித்தார்கள்?


Q ➤ 97. மெசொப்பொத்தாமியாவின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 98. கர்த்தர் இஸ்ரவேலரை யார் கையில் விற்றுப்போட்டார்?


Q ➤ 99. கூசான்ரிஷதாயீமைஇஸ்ரவேலர் எத்தனை வருஷம் சேவித்தார்கள்?


Q ➤ 100. இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி கர்த்தர் இஸ்ரவேலில் ஒரு......எழும்பப்பண்ணினார்?


Q ➤ 101. கர்த்தர் எழும்பப்பண்ணின ரட்சகனின் பெயர் என்ன?


Q ➤ 102. ஒத்னியேல் மேல் வந்திருந்தது என்ன?


Q ➤ 103. இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டவன் யார்?


Q ➤ 104. கர்த்தர் கூசான்ரிஷதாயீமை யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 105. ஒத்னியேலின் கை யார்மேல் பலங்கொண்டது?


Q ➤ 106. ஒத்னியேலின் காலத்தில் தேசம்.........வருஷம் அமைதியாயிருந்தது?


Q ➤ 107. மோவாபின் ராஜா யார்?


Q ➤ 108. கர்த்தர் யாரை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்?


Q ➤ 109. மோவாபின் ராஜா எவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்?


Q ➤ 110. பேரீச்சமரங்களின் பட்டணத்தைப் பிடித்தவன் யார்?


Q ➤ 111. எக்லோனை இஸ்ரவேலர் எத்தனை வருஷம் சேவித்தார்கள்?


Q ➤ 112. கேரா எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 113. ஏகூத் யாருடைய மகன்?


Q ➤ 114. இடதுகை பழக்கமுள்ளவன் யார்?


Q ➤ 115. இஸ்ரவேல் புத்திரர் ஏகூத் கையிலே யாருக்கு காணிக்கை அனுப்பினார்கள்?


Q ➤ 116. இருபுறமும் கருக்குள்ள கத்தியை உண்டுபண்ணியவன் யார்?


Q ➤ 117. ஏகூத் உண்டுபண்ணிய கத்தியின் நீளம் என்ன?


Q ➤ 118. ஏகூத் தனது வலது புறத்து இடுப்பிலே எதை கட்டிக்கொண்டு எக்லோனிடம் போனான்?


Q ➤ 119. மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தவன் யார்?


Q ➤ 120.ஏகூத் எக்லோனிடம் என்ன சொல்ல வேண்டியது உண்டு என்று கூறினான்?


Q ➤ 121. "உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 122. ஏகூத் கத்தியை ராஜாவின் உடலில் எப்பகுதியில் பாய்ச்சினான்?


Q ➤ 123. எதை இழுக்கக் கூடாதபடிக்கு, அதின் அலகை நிணம் சுற்றியிருந்தது?


Q ➤ 124. ஏகூத் எங்கே எக்காளம் ஊதினான்?


Q ➤ 125. இஸ்ரவேலர்கள் மோவாபியரில் எத்தனைபேரை வெட்டினார்கள்?


Q ➤ 126. வெண்டுண்ட மோவாபியர் எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 127. ஏகூத்தின் நாட்களில் இஸ்ரவேலின்கீழ் தாழ்த்தப்பட்டது எது?


Q ➤ 128. ஏகூத்தின் காலத்தில் தேசம் எத்தனை வருஷம் அமைதலாயிருந்தது?


Q ➤ 129. ஏகூத்துக்குப் பின் எழும்பினவன் யார்?


Q ➤ 130. சம்காரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 131. சம்கார் பெலிஸ்தரில் எத்தனைபேரை முறிய அடித்தான்?


Q ➤ 132. சம்கார் 600 பெலிஸ்தரை எதினால் முறிய அடித்தான்?