Tamil Bible Quiz Judges Chapter 19

Q ➤ 717. எப்பிராயீம் மலைகள் அருகே ...... தங்கின ஒரு லேவியன் இருந்தான்?


Q ➤ 718. பெத்லெகேம் எத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 719. லேவியனின் மறுமனையாட்டி எந்த ஊரைச் சேர்ந்தவள்?


Q ➤ 720. லேவியனின் மறுமனையாட்டி அவனுக்குத் துரோகமாய் என்ன பண்ணினாள்?


Q ➤ 721. லேவியனின் மறுமனையாட்டி எத்தனை மாதம் தகப்பன் வீட்டில் இருந்தாள்?


Q ➤ 722. தன் மறுமனையாட்டியை அழைத்துவர அவள் தகப்பன் வீட்டுக்குப் போனவன் யார்?


Q ➤ 723. லேவியன் தன் மறுமனையாட்டியை அழைத்துவர எத்தனைக் கழுதைகளுடன் புறப்பட்டான்?


Q ➤ 724. லேவியனை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவன் யார்?


Q ➤ 725. நான்காம் நாளும் தன் மாமனாரின் வேண்டுதலுக்கு இணங்கி அவன்வீட்டிலே தங்கினவன் யார்?


Q ➤ 726 லேவியன் தன் மாமனாரோடே மொத்தம் எத்தனை நாள் இருந்தான்?


Q ➤ 727. எத்தனையாவது நாள் லேவியன் தன் மாமனாரின் வீட்டிலிருந்து மறுமனையாட்டியுடன் புறப்பட்டான்?


Q ➤ 728. வேலைக்காரன் எங்கே இராத்தங்கலாம் என்று கூறினான்?


Q ➤ 729. யார், இருக்கிற பட்டணத்துக்கு போகக்கூடாது என்று லேவியன் கூறினான்?


Q ➤ 730. லேவியன் இராத்தங்கும்படி எந்த பட்டணத்துக்குப் போனான்?


Q ➤ 731. லேவியன், அவன் மறுமனையாட்டி மற்றும் வேலைக்காரன் கிபியாவில் எங்கே உட்கார்ந்தார்கள்?


Q ➤ 732. கிபியாவில் குடியிருந்தவர்கள் எந்தக் கோத்திரத்தார்?


Q ➤ 733. கிபியாவில் சஞ்சரித்த கிழவனின் தேசம் எது?


Q ➤ 734. லேவியன் எங்கே போகிறதாகக் கிழவனிடம் கூறினான்?


Q ➤ 735. "வீதியிலேமாத்திரம் இராத்தங்க வேண்டாம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 736. லேவியனையும் உடனிருந்தவர்களையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றவன் யார்?


Q ➤ 737. கிழவனின் வீட்டைச் சூழ்ந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 738. யாரை தாங்கள் அறியும்படிக்கு வெளியே கொண்டுவர பேலியாளின் மக்கள் கூறினார்கள்?


Q ➤ 739. "இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 740. கிழவன் தன் மகளை எப்படிக் கூறினான்?


Q ➤ 741. லேவியன் யாரை பேலியாளின் மக்களிடம் கொண்டு விட்டான்?


Q ➤ 742. லேவியனின் மறுமனையாட்டியை இராமுழுதும் இலச்சையாய் நடத்தியவர்கள் யார்?


Q ➤ 743. தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்து கிடந்தவள் யார்?


Q ➤ 744. தன் கைகளை வாசற்படியில் வைத்தவளாய்க் கிடந்தவள் யார்?


Q ➤ 745. லேவியன் தன் மறுமனையாட்டியை எத்தனை துண்டாக வெட்டினான்?


Q ➤ 746. லேவியன் மறுமனையாட்டியின் உடலை எங்கெல்லாம் அனுப்பினான்?