Q ➤ 684. தாங்கள் குடியிருக்கிறதற்கு சுதந்தரம் தேடியவர்கள் யார்?
Q ➤ 685. யாருக்கு இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை?
Q ➤ 686. தாண் கோத்திரத்தார் தேசத்தை உளவுபார்க்க எத்தனைபேரை அனுப்பினார்கள்?
Q ➤ 687. தேசத்தை உளவுபார்க்கப் போனவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 688. உளவு பார்க்கப் போனவர்கள் எங்கே இராத்தங்கினார்கள்?
Q ➤ 689. உளவுபார்க்க வந்தவர்களின் பிரயாணம் யாருக்கு ஏற்றது என்று லேவியன் கூறினான்?
Q ➤ 690. யார், பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறார்கள் என்று வேவுகாரர் கூறினார்கள்?
Q ➤ 691. லாயீசில் குடியிருந்த ஜனங்களை அடக்கி ஆள யார், இருந்ததில்லை?
Q ➤ 692. லாயீசில் குடியிருந்த ஜனங்கள் யாருக்குத் தூரமானவர்கள்?
Q ➤ 693. லாயீசு எப்படிப்பட்ட தேசம்?
Q ➤ 695. சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து ஆயுதபாணிகளாய் புறப்பட்டவர்கள் யார்?
Q ➤ 696. தாண் கோத்திரத்தார் எத்தனைபேர் ஆயுதபாணிகளாய் புறப்பட்டார்கள்?
Q ➤ 697. தாண் கோத்திரத்தார் எங்கே பாளயமிறங்கினார்கள்?
Q ➤ 698. கீரியாத்யாரீம் எத்தேசத்தில் இருந்தது?
Q ➤ 699. மக்னிதான் என்பது எதன் பெயர்?
Q ➤ 700. மீகாவின் வீட்டினுள் நுழைந்து விக்கிரகங்களை எடுத்தவர்கள் யார்?
Q ➤ 701. "நீ ஒரே ஒருவனின் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ?"-வேவுகாரர் யாரிடம் கேட்டார்கள்?
Q ➤ 702. எவைகளை தாண் புத்திரர் கொண்டுபோகிறதாக மீகா கூறினான்?
Q ➤ 703. "இனி எனக்கு என்ன இருக்கிறது" - கூறியவன் யார்?
Q ➤ 704. எங்கள் காதுகள் கேட்க கூக்குரல் இடாதே, இட்டால் ...........உன்மேல் விழுவார்கள் என்று தாண் புத்திரர் மீகாவிடம் கூறினார்கள்?
Q ➤ 705. எவர்களுடைய ஜீவனுக்கு மோசம் வருவித்துக் கொள்வாய் என்று தாண் புத்திரர் மீகாவிடம் கூறினார்கள்?
Q ➤ 706. தாண் கோத்திரத்தார் விக்கிரகங்களை எங்கே கொண்டு போனார்கள்?
Q ➤ 707. தாண் கோத்திரத்தார் எதைச் சுட்டெரித்தார்கள்?
Q ➤ 709. வேறே மனுஷரோடே சம்பந்தமில்லாமலிருந்தவர்கள் யார்?
Q ➤ 710. யாரைத் தப்புவிக்க ஒருவரும் வரவில்லை?
Q ➤ 711. லாயீஸ் பட்டணம் எதற்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது?
Q ➤ 712. தாண் புத்திரர் லாயீஸ் பட்டணத்துக்கு என்ன பேரிட்டார்கள்?
Q ➤ 713. மனாசேயின் குமாரன் பெயர் என்ன?
Q ➤ 714. யோனத்தான் யாருடைய குமாரன்?
Q ➤ 715. யார், மற்றும் அவன் குமாரன் தாண் கோத்திரத்துக்கு ஆசாரியராயிருந்தார்கள்?
Q ➤ 716. யார், உண்டுபண்ணின சுரூபத்தை தாண் கோத்திரத்தார் ஆலயத்தில் வைத்திருந்தார்கள்?