Tamil Bible Quiz Judges Chapter 17

Q ➤ 668. மீகா எந்த தேசத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 669. மீகாவின் தாயிடமிருந்து எத்தனை வெள்ளிக்காசுகள் காணாமல் போனது?


Q ➤ 670. களவுபோன தன் வெள்ளிக்காசைக் குறித்து சாபமிட்டவள் யார்?


Q ➤ 671. மீகாவின் தாயிடமிருந்து காணாமல்போன வெள்ளிக்காசு யாரிடமிருந்தது?


Q ➤ 672. மீகாவின் தாய் எவைகளை உண்டுபண்ண வெள்ளிக்காசை திரும்பக் கொடுத்தாள்?


Q ➤ 673. மீகாவின் தாய் விக்கிரகமும் சுரூபமும் உண்டுபண்ண எத்தனை வெள்ளிக்காசை தட்டான்கையில் கொடுத்தாள்?


Q ➤ 674. வெட்டப்பட்ட சுரூபமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் யாருடைய வீட்டில் இருந்தது?


Q ➤ 675. சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தவன் யார்?


Q ➤ 676. மீகா எவற்றை உண்டுபண்ணி தன் குமாரனை பிரதிஷ்டை பண்ணினான்?


Q ➤ 677. மீகாவின் வீட்டிற்கு வந்த வாலிபன் எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 678. பெத்லெகேம் ஊர் எந்த தேசத்திலுள்ளது?


Q ➤ 679. பெத்லெகேமிலிருந்து வந்த வாலிபன் தனக்கு யாராக இருப்பான் என்று மீகா கூறினான்?


Q ➤ 680. மீகா தன் வீட்டுக்கு வந்த வாலிபனுக்கு வருஷத்துக்கு எத்தனை வெள்ளிக்காசுகள் கொடுப்பதாகக் கூறினான்?


Q ➤ 681. மீகாவின் வீட்டில் வந்த வாலிபன் அவனுக்கு யாரில் ஒருவனைப் போல இருந்தான்?


Q ➤ 682. பெத்லெகேமிலிருந்து வந்த வாலிபனை பிரதிஷ்டைபண்ணியவன் யார்?


Q ➤ 683. யார், ஆசாரியனாக அகப்பட்டபடியால் கர்த்தர் தனக்கு நன்மை செய்ததாக மீகா கூறினான்?