Tamil Bible Quiz Judges Chapter 13

Q ➤ 503. கர்த்தர் இஸ்ரவேலரை பெலிஸ்தர் கையில் எத்தனை வருஷம் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 504. மனோவா எந்த வம்சத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 505. மனோவா எந்த ஊரைச் சேர்ந்தவன்?


Q ➤ 506. யாருடைய மனைவி மலடியாயிருந்தாள்?


Q ➤ 507. மனோவாவின் மனைவிக்குத் தரிசனமானவர் யார்?


Q ➤ 508. கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் என்று கர்த்தருடைய தூதனானவர் யாரிடம் கூறினான்?


Q ➤ 509. எவைகளைக் குடிக்காமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று மனோவாவின் மனைவியிடம் தேவதூதன் கூறினான்?


Q ➤ 510. எதைப் புசியாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க மனோவாவின் மனைவியிடம் தேவதூதன் கூறினான்?


Q ➤ 511. மனோவாவுக்குப் பிறக்கப்போகிற குமாரனின் தலையின்மேல் எது படக்கூடாது?


Q ➤ 512. பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பவன் யார்?


Q ➤ 513. மனோவாவின் மகன் இஸ்ரவேலை யார் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான்?


Q ➤ 514. மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதன் கூறியதை யாரிடம் சொன்னாள்?


Q ➤ 515. தன்னிடத்தில் வந்த தேவனுடைய மனுஷனின் சாயல் யாருடைய சாயலைப்போலிருந்ததாக மனோவாவின் மனைவி கூறினாள்?


Q ➤ 516. தேவனுடைய மனுஷனின் சாயல் எப்படி இருந்ததாக மனோவாவின் மனைவி கூறினாள்?


Q ➤ 517. மனோவாவின் மகன் எம்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாய் இருப்பான்?


Q ➤ 518. கர்த்தருடைய தூதன் மறுபடியும் ஒருவிசை வந்து, எதைக் கற்பிப்பாராக என்று மனோவா வேண்டினான்?


Q ➤ 519. மனோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தவர் யார்?


Q ➤ 520. மனோவாவின் மனைவி எங்கே இருக்கும்போது தூதன் இரண்டாம்விசை தரிசனமானார்?


Q ➤ 521."இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர் தானா?"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 522. எதில் உண்டாகிறது ஒன்றும் சாப்பிடலாகாது என்று மனோவாவின் மனைவியிடம் தூதன் கூறினார்?


Q ➤ 523. மனோவா தேவதூதனிடம் எதை சமைத்துக்கொண்டு வருகிறேன் என்று கூறினான்?


Q ➤ 524. சர்வாங்க தகனபலியை கர்த்தருக்குச் செலுத்து" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 525. தன்னோடே பேசினவரை மனோவா யார், என்று அறியாதிருந்தான்?


Q ➤ 526. உம்முடைய நாமம் என்ன"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 527. கர்த்தருடைய தூதன் தமது நாமத்தை என்ன என்று கூறினார்?


Q ➤ 528. மனோவா கர்த்தருக்கு போஜனபலியை எங்கே செலுத்தினான்?


Q ➤ 529. யார், யார் பார்த்துக் கொண்டிருக்கையில் அதிசயம் விளங்கினது?


Q ➤ 530. அக்கினி ஜூவாலை எதிலிருந்து எழும்பியது?


Q ➤ 531.பலிபீடத்திலிருந்து எழும்பின அக்கினிஜுவாலை எதற்கு நேராகப் போனது?


Q ➤ 532. கர்த்தருடைய தூதன் எதிலே ஏறிப்போனார்?


Q ➤ 533.தூதன் பலிபீடத்தின் ஜூவாலையில் ஏறிப்போனதைக்கண்டு தரையிலே முகங்குப்புற விழுந்தவர்கள் யார்?


Q ➤ 534. தன்னோடே பேசின மனுஷனை கர்த்தருடைய தூதன் என்று அறிந்துகொண்டவன் யார்?


Q ➤ 535. "நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம்"- கூறியவன் யார்?


Q ➤ 536.மனோவாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 537. சேராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே யாருடைய பாளயம் இருந்தது?


Q ➤ 538. தாணின் பாளயத்தில் இருக்கையில் சிம்சோனை ஏவத்துவக்கியவர் யார்?