Q ➤ 475. "உன் வீட்டையும் உன்னையும் கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 476. யெப்தா அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போகும்போது அவனுக்கு உதவாதவர்கள் யார்?
Q ➤ 477.எதை கையிலே பிடித்துக் கொண்டு யெப்தா அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனான்?
Q ➤ 478. யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு யாரோடே யுத்தம் பண்ணினான்?
Q ➤ 479. எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தவர்கள் யார்?
Q ➤ 480. கீலேயாத்தியர் தப்பிப்போகிற எப்பிராயீமரிடம் எந்த வார்த்தையை உச்சரிக்கும்படி கூறினார்கள்?
Q ➤ 481. ஷிபோலேத் என்கிற வார்த்தையை உச்சரிக்கக் கூடாதவனை வெட்டிப்போட்டவர்கள் யார்?
Q ➤ 482. கீலேயாத்தியர் எப்பிராயீமரில் எத்தனை பேரை வெட்டினார்கள்?
Q ➤ 483. யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
Q ➤ 484. யெப்தாவை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?
Q ➤ 485. யெப்தாவுக்குப் பிறகு இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்?
Q ➤ 486. இப்சான் எந்த ஊரைச் சேர்ந்தவன்?
Q ➤ 487. இப்சானுக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?
Q ➤ 488. இப்சானுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Q ➤ 489. இப்சான் எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்?
Q ➤ 490. இப்சானை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?
Q ➤ 491. இப்சானுக்குப் பின் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்?
Q ➤ 492. ஏலோன் என்பவன் யார்?
Q ➤ 493. ஏலோன் இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
Q ➤ 494. ஏலோனை எந்த ஊரில் அடக்கம் பண்ணினார்கள்?
Q ➤ 495. ஆயலோன் ஊர் எந்த தேசத்தில் இருந்தது?
Q ➤ 496. அப்தோன் யாருடைய குமாரன்?
Q ➤ 497. அப்தோனுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?
Q ➤ 498. அப்தோனுக்கு எத்தனை பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்?
Q ➤ 499. அப்தோன் எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்?
Q ➤ 500. அப்தோனை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?
Q ➤ 501. பிரத்தோன் எந்த மலையில் இருந்தது?
Q ➤ 502. பிரத்தோன் எந்த தேசத்தில் இருந்தது?