Tamil Bible Quiz from Ezekiel Chapter 8

Q ➤ 304. எந்தநாளில் எசேக்கியேலின்மேல் கர்த்தருடைய கரம் அமர்ந்தது?


Q ➤ 305. ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாம்தேதியில் எசேக்கியேலுக்கு முன் உட்கார்ந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 306. கர்த்தருடைய கரம் அமர்ந்தபோது எசேக்கியேல் யாரைக் கண்டார்?


Q ➤ 307. அக்கினிச்சாயலானவரின் இடுப்புக்குக் கீழே எப்படியிருந்தது?


Q ➤ 308. அக்கினிச்சாயலானவரின் இடுப்புக்கு மேலே எப்படியிருந்தது?


Q ➤ 309. அக்கினிச்சாயலானவர் கைபோல் தோன்றினதை நீட்டி..........பிடித்து எசேக்கியேலைத் தூக்கினார்?


Q ➤ 310. பூமிக்கும் வானத்துக்கும் நடுவே எசேக்கியேலை கொண்டுபோனவர் யார்?


Q ➤ 311. ஆவியானவர் தேவதரிசனத்தில் எசேக்கியேலை எங்கே விட்டார்?


Q ➤ 312. எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள் வாசலின் நடையில் இருந்தது என்ன?


Q ➤ 313. எசேக்கியேல் பள்ளத்தாக்கில் கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக விளங்கினது எது?


Q ➤ 314. எசேக்கியேல் தன் கண்களை ஏறெடுத்து எங்கே பார்க்கும்படி ஆவியானவர் கூறினார்?


Q ➤ 315. எசேக்கியேல் பார்த்தபோது பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே நடையில் இருந்தது என்ன?


Q ➤ 316. பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு யாரை தூரமாய்ப் போகப்பண்ணும்படியான மிகுந்த அருவருப்புகளை இஸ்ரவேலர் செய்தார்கள்?


Q ➤ 317. ஆவியானவர் எசேக்கியேலை எதின் வாசலுக்குக் கொண்டுபோனார்?


Q ➤ 318. எசேக்கியேல் பிராகாரத்தின் வாசல் சுவரில் கண்டது என்ன?


Q ➤ 319. சுவரில் துவாரமிட எசேக்கியேலிடம் கூறியவர் யார்?


Q ➤ 320. எசேக்கியேல் சுவரில் துவாரமிட்டபோது இருந்தது என்ன?


Q ➤ 321. ஆவியானவர் எசேக்கியேலிடம் வாசலின் உள்ளே போய் எதை பார்க்கச் சொன்னார்?


Q ➤ 322. எசேக்கியேல் வாசலின் உள்ளே பார்த்தபோது எவைகளின் சுரூபங்கள் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன?


Q ➤ 323. எசேக்கியேல் வாசலின் உள்ளே பார்த்தபோது இஸ்ரவேல் வம்சத்தாரின்.......... சுவரில் சித்திரந்தீரப்பட்டிருந்தன?


Q ➤ 324. இஸ்ரவேல் மூப்பரில் எத்தனைபேர் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு சித்திரங்களுக்கு முன்பாக நின்றார்கள்?


Q ➤ 325. எழுபது மூப்பர்களின் நடுவில் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு நின்றவன் யார்?


Q ➤ 326. யசனியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 327.தூபவர்க்கத்தினால்..........எழும்பிற்று?


Q ➤ 328. அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளை வைத்திருந்தவர்கள் யார்?


Q ➤ 329. கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் எங்கள் தேசத்தைக் கைவிட்டார் என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 330. எசேக்கியேலை கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையில் கொண்டுபோனவர் யார்?


Q ➤ 331. ஆலயத்து வடக்கு வாசலின் நடையில் உட்கார்ந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 332. ஆவியானவர் யாரை கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்தில் கொண்டுபோனார்?


Q ➤ 333. ஆலயத்தின் வாசல் நடையில் புருஷர்கள் எதை நமஸ்கரித்தார்கள்?


Q ➤ 334. எத்தனை புருஷர்கள் சூரியனை நமஸ்கரித்தார்கள்?


Q ➤ 335. ஏறக்குறைய 25 புருஷர் எவைகளுக்கு நடுவே நின்று சூரியனை நமஸ்கரித்தார்கள்?


Q ➤ 336. ஏறக்குறைய 25 புருஷர் தங்கள் முதுகை எதற்கு நேராய்த் திருப்பி சூரியனை நமஸ்கரித்தார்கள்?


Q ➤ 337. ஏறக்குறைய 25 புருஷர் தங்கள் முகத்தை எதற்கு நேராய்த் திருப்பி சூரியனை நமஸ்கரித்தார்கள்?


Q ➤ 338. யார், செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? என்று எசேக்கியேலிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 339. யூதா வம்சத்தார் தேசத்தை எதினால் நிரப்பி, கர்த்தரை கோபமூட்டினார்கள்?


Q ➤ 340. திராட்சக்கிளையை தங்கள் நாசிக்கு நேராய் பிடித்தவர்கள் யார்?


Q ➤ 341. யூதா வம்சத்தார் எப்படி கூப்பிட்டாலும் தாம் செவிக்கொடுப்பதில்லை என்று கர்த்தர் கூறினார்?