Tamil Bible Quiz from Ezekiel Chapter 7

Q ➤ 253. இஸ்ரவேல் தேசத்தின் எவைகளின்மேல் முடிவு வருகிறது?


Q ➤ 254. கர்த்தர் தன் கோபத்தை எதின்மேல் வருவிப்பார்?


Q ➤ 255. கர்த்தர் எதற்குத்தக்கதாக இஸ்ரவேலை நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 256. கர்த்தர் இஸ்ரவேலின்மேல் எதின் பலனை வரப்பண்ணுவார்?


Q ➤ 257. இஸ்ரவேலைத் தப்பவிடாதது எது?


Q ➤ 258. இஸ்ரவேலின் நடுவில் எது வந்திருக்கும்?


Q ➤ 259. எப்படிப்பட்ட தீங்கு வருகிறதென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 260. எது இஸ்ரவேலின்மேல் நோக்கமாயிருக்கிறது?


Q ➤ 261. தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின். .....வருகிறது?


Q ➤ 262. இஸ்ரவேலில் எதன் நாள் சமீபித்திருக்கிறது?


Q ➤ 263. மலைகளில் எது இல்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 264. அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் செழிக்கிறது?


Q ➤ 265. அக்கிரமத்துக்கு மிலாறாக எழும்புகிறது எது?


Q ➤ 266. இஸ்ரவேலரின் எவைகளில் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை?


Q ➤ 267. இஸ்ரவேலர் நிமித்தம் எது உண்டாயிருப்பதில்லை?


Q ➤ 268. கொள்ளுகிறவன் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 269. விற்கிறவன் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 270. கர்த்தரின் உக்கிரம் இஸ்ரவேலின்........மேலும் இறங்கும்?


Q ➤ 271. எதில் வாழுகிற எவனும் தன்னை திடப்படுத்த மாட்டான்?


Q ➤ 272. விற்றவன் எதற்குத் திரும்பிவருகிறதில்லை?


Q ➤ 273. இஸ்ரவேலரில் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும் எதற்குப் போகிறவனில்லை?


Q ➤ 274. இஸ்ரவேலர் திரளான கும்பின்மேலும் இறங்குவது எது?


Q ➤ 275. வயல் வெளியிலிருக்கிறவன் எதினால் சாவான்?


Q ➤ 276. நகரத்தில் இருக்கிறவனை எவைகள் பட்சிக்கும்?


Q ➤ 277. அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் எவைகளைப் போல மலைகளில் இருப்பார்கள்?


Q ➤ 278. எல்லா கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் எதைப்போல தத்தளிக்கும்?


Q ➤ 279. இஸ்ரவேலரை மூடுவது எது?


Q ➤ 280. எல்லா தலைகளும் என்ன செய்யப்படும்?


Q ➤ 281. இஸ்ரவேலர் எவைகளை தெருக்களில் எறிந்துவிடுவார்கள்?


Q ➤ 282. இஸ்ரவேலருக்கு வேண்டாவெறுப்பாயிருப்பது எது?


Q ➤ 283. கர்த்தருடைய சினத்தின் நாளில் இஸ்ரவேலரை விடுவிக்க மாட்டாதவை எவை?


Q ➤ 284. இஸ்ரவேலருக்கு இடறலாயிருந்தது எது?


Q ➤ 285. இஸ்ரவேலர் எதை அகந்தைக்கென்று வைத்தார்கள்?


Q ➤ 286. கர்த்தருடைய சிங்காரத்தின் மகிமையிலே இஸ்ரவேலர் எவைகளை உண்டுபண்ணினார்கள்?


Q ➤ 287. கர்த்தர் எவைகளை இஸ்ரவேலருக்கு வேண்டாவெறுப்பாக்குவார்?


Q ➤ 288. இஸ்ரவேலர் உண்டுபண்ணின விக்கிரகங்களை கர்த்தர் யார் கையில் கொள்ளையாகக் கொடுப்பார்?


Q ➤ 289. இஸ்ரவேலர் உண்டுபண்ணின விக்கிரகங்களை கர்த்தர் பூமியில் யாருக்கு சூறையாகக் கொடுப்பார்?


Q ➤ 290. இஸ்ரவேலரின் விக்கிரகங்களை பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவர்கள் யார்?


Q ➤ 291. கர்த்தரின் அந்தரங்க ஸ்தலத்தை இஸ்ரவேலர் என்ன செய்வார்கள்?


Q ➤ 292. கர்த்தருடைய அந்தரங்க ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவர்கள் யார்?


Q ➤ 293. நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருப்பது எது?


Q ➤ 294. கொடுமையால் நிறைந்திருப்பது எது?


Q ➤ 295. இஸ்ரவேலரின் வீடுகளை சுதந்தரித்துக்கொள்பவர்கள் யார்?


Q ➤ 296. கர்த்தர் யாருடைய பெருமையை ஒழியப்பண்ணுவார்?


Q ➤ 297. சங்காரம் வரும்போது எதைத் தேடி கிடையாமற்போவார்கள்?


Q ➤ 298. விக்கினமும் துர்ச்செய்தியும் வரும்போது எதைத் தேடுவார்கள்?


Q ➤ 299. விக்கினமும் துர்ச்செய்தியும் வரும்போது ஆசாரியனிடத்தில் இராமல் ஒழிந்து போகிறவை எவை?


Q ➤ 300. விக்கினமும் துர்ச்செய்தியும் வரும்போது மூப்பரிடத்தில் இராமல் ஒழிந்துபோவது எது?


Q ➤ 301. விக்கினமும் துர்ச்செய்தியும் வரும்போது துக்கித்துக் கொண்டிருப்பவன் யார்?


Q ➤ 302. எது வரும்போது பிரபுவை திகில் மூடிக்கொண்டிருக்கும்?


Q ➤ 303. விக்கினமும் துர்ச்செய்தியும் வரும்போது யாருடைய கைகள் தளர்ந்துபோகும்?