Tamil Bible Quiz from Ezekiel Chapter 4

Q ➤ 137. எதை எடுத்து முன் வைக்கும்படி கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 138. எசேக்கியேல் செங்கலின்மேல் எதை வரைய வேண்டும்?


Q ➤ 139. வரையப்பட்ட எருசலேமுக்கு விரோதமாய் எவைகளைப் போட வேண்டும்?


Q ➤ 140. வரையப்பட்ட எருசலேமுக்கு விரோதமாய் எதைக் கட்டவேண்டும்?


Q ➤ 141. வரையப்பட்ட எருசலேமுக்கு விரோதமாய் எவைகளை நிறுத்த வேண்டும்?


Q ➤ 142. வரையப்பட்ட எருசலேமுக்கு விரோதமாக எவைகளை வைக்க வேண்டும்?


Q ➤ 143. எதை எருசலேமுக்கும் எசேக்கியேலுக்கும் நடுவாக இருப்புச்சுவராக்க வேண்டும்?


Q ➤ 144. எசேக்கியேல் எதற்கு நேராய் முகத்தை திருப்பி அதை முற்றிக்கைப் போட வேண்டும்?


Q ➤ 145. எசேக்கியேல் எருசலேமைமுற்றிக்கைப்போடுவது இஸ்ரவேல்


Q ➤ 146. எசேக்கியேல் இடது பக்கமாய் ஒருக்களித்துப் படுத்து எதை எருசலேமின்மேல் சுமத்தவேண்டும்?


Q ➤ 147. இடதுபக்கம் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படி எசேக்கியேல் எதைச் சுமப்பார்?


Q ➤ 148. எதை நாட்கணக்காய் எண்ணும்படி கர்த்தர் எசேக்கியேலுக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 149. எசேக்கியேல் எத்தனை நாட்கள் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்?


Q ➤ 150. எசேக்கியேல் வலதுபக்கமாய் ஒருக்களித்துப்படுத்து எதை சுமக்க வேண்டும்?


Q ➤ 151. யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை எசேக்கியேல் எத்தனை நாள் சுமக்க வேண்டும்?


Q ➤ 152. ஒவ்வொரு வருஷத்துக்குப் பதிலாக கர்த்தர் எசேக்கியேலுக்கு எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 153. எருசலேமின் முற்றிக்கைக்கு நேராக எசேக்கியேல் எப்படியிருந்து அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும்?


Q ➤ 154. எருசலேமின் முற்றிக்கை நாட்களை நிறைவேற்றுமட்டும் கர்த்தர் எசேக்கியேலை என்ன செய்வார்?


Q ➤ 155.கர்த்தர் எதற்காக எசேக்கியேலை கயிறுகளால் கட்டுவார்?


Q ➤ 156. முற்றிக்கை நாட்கள் நிறைவேறுமட்டும் எசேக்கியேல் எவைகளை வாங்கி அப்பஞ்சுடுவார்?


Q ➤ 157. எசேக்கியேல் எத்தனைநாள் அந்த அப்பம் சாப்பிடுவார்?


Q ➤ 158. எந்த நாட்களின் இலக்கத்தின்படி எசேக்கியேல் அந்த அப்பம் சாப்பிடுவார்?


Q ➤ 159. ஒருக்களித்துப் படுத்திருக்கும் நாள் ஒன்றுக்கு எசேக்கியேல் சாப்பிடும் போஜனத்தின் நிறை என்ன?


Q ➤ 160. ஒருக்களித்துப் படுத்திருக்கும் நாட்களில் எசேக்கியேல் எதை அளவாய்க் குடிப்பார்?


Q ➤ 161. நாளுக்கு நாள் எசேக்கியேல் தண்ணீரை எவ்வளவு குடிப்பார்?


Q ➤ 162. எசேக்கியேல் அந்த அப்பத்தை எதைப்போல சாப்பிடவேண்டும்?


Q ➤ 163. அப்பம் எவைகளால் சுடப்பட வேண்டும்?


Q ➤ 164. அப்பம் யாருடைய கண்களுக்கு முன்பாக சுடப்பட வேண்டும்?


Q ➤ 165. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் அப்பத்தை எப்படி சாப்பிடுவார்கள்?


Q ➤ 166. இஸ்ரவேல் புத்திரர் யாருக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள்?


Q ➤ 167. "ஆ,கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை" கூறியவர் யார்?


Q ➤ 168. எவைகளை தன் சிறுவயதுமுதல் சாப்பிட்டதில்லையென்று எசேக்கியேல் கூறினார்?


Q ➤ 169.எது தன் வாய்க்குட்பட்டதில்லையென்று எசேக்கியேல் கூறினார்?


Q ➤ 170.கர்த்தர் எசேக்கியேலுக்கு மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப்பதில் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 171. மாட்டுசாணி வறட்டியில் எசேக்கியேல் எதை சுடவேண்டும்?


Q ➤ 172. கர்த்தர் இஸ்ரவேலருக்கு எவைகள் குறையப்பண்ணுவார்?


Q ➤ 173. கர்த்தர் இஸ்ரவேலரை எதிலே வாடிப்போகப் பண்ணுவார்?


Q ➤ 174.கர்த்தர் எருசலேமில் எதை முறிக்கிறதாகக் கூறினார்?


Q ➤ 175.இஸ்ரவேலர் எதை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிடுவார்கள்?


Q ➤ 176. இஸ்ரவேலர் எதை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்?