Tamil Bible Quiz from Ezekiel Chapter 39

Q ➤ 1728. கர்த்தர் கோகை எத்தனை துறடுகளால் இழுத்து, இஸ்ரவேல் மலைகளின்மேல் வரப்பண்ணுவார்?


Q ➤ 1729. கோகுடைய வில்லை இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, அம்புகளை வலதுகையிலிருந்து விழப்பண்ணுபவர் யார்?


Q ➤ 1730. கோகும். எல்லா இராணுவங்களும், எல்லா ஜனங்களும் எங்கே விழுவார்கள்?


Q ➤ 1731. உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுக்கப்படுபவன் யார்?


Q ➤ 1732. விசாலமான வெளியில் விழுபவன் யார்?


Q ➤ 1733. மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் கர்த்தர் எதை அனுப்புவார்?


Q ➤ 1734. இஸ்ரவேலின் நடுவில் தம் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பவர் யார்?


Q ➤ 1735, கர்த்தர் இனி எதை பரிசுத்தக்குலைச்சலாக்கமாட்டேன் என்று கூறினார்?


Q ➤ 1736. வெளியே போய், ஏழு வருஷம் ஆயுதங்களை எடுத்து எரிப்பவர்கள் யார்?


Q ➤ 1737. தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையிடுபவர்கள் யார்?


Q ➤ 1738. இஸ்ரவேல் தேசத்தில் பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கு எப்படி கோகுக்குக் கொடுக்கப்படும்?


Q ➤ 1739. கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் எங்கேப் புதைப்பார்கள்?


Q ➤ 1740. பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கு எப்படி சொல்லப்படும்?


Q ➤ 1741. கோகையும் அவனுடைய சேனையையும் புதைத்துத்தீர இஸ்ரவேல் வம்சத்தாருக்கு எவ்வளவு நாள் செல்லும்?


Q ➤ 1742. இஸ்ரவேல் தேசத்தில் நித்தமும் சுற்றித்திரியும் மனுஷரையும். புதைக்கிறவர்களையும் எதற்காகத் தெரிந்து நியமிப்பார்கள்?


Q ➤ 1743. மனுஷனின் எலும்பைக் காணும்போது அதைப் புதைக்குமட்டும் அதினண்டையில் நாட்டப்படுவது எது?


Q ➤ 1744. ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்குக்கு என்ன என்று பெயரிடப்படும்?


Q ➤ 1745. கர்த்தர் தங்களுக்காகச் செய்யும் மகா யாகத்துக்கு வந்து, மாம்சம் தின்று இரத்தங்குடிக்கவேண்டியவை எவை?


Q ➤ 1746. பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பிரபுக்களின் இரத்தைத்தைக் குடிப்பவை எவை?


Q ➤ 1747. பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் பாசானில் கொழுத்துப்போன எவைகளுக்குச் சமானமானவர்கள்?


Q ➤ 1448. திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பவை எவை?


Q ➤ கர்த்தர் தம் மகிமையை எவர்களுக்குள்ளே விளங்கப்பண்ணுவார்?


Q ➤ 1750. இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமேசிறைப்பட்டுப் போனதை அறிந்துகொள்பவர்கள் யார்?


Q ➤ 1751. இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாய் எதைச் செய்ததால் கர்த்தர் தமது முகத்தை அவர்களுக்கு மறைத்தார்?


Q ➤ 1752. கர்த்தர் யாருக்கு அவர்கள் அசுத்தத்துக்கும் மீறுதல்களுக்கும் தக்கதாகச் செய்தார்?


Q ➤ 1753. இஸ்ரவேல் எவைகளை சுமந்து தீர்த்தபின்பு, கர்த்தர் யாக்கோபின்


Q ➤ 1754. இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, கர்த்தர் எதற்கு வைராக்கியமாயிருப்பார்?


Q ➤ 1755. கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் எதை ஊற்றினபடியால் தம் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டார்?