Tamil Bible Quiz from Ezekiel Chapter 36

Q ➤ 1634. இஸ்ரவேல் மலைகளை நோக்கி தீர்க்கதரிசனம் உரைக்க கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 1635. இஸ்ரவேல் மலைகள் எதைக் கேட்க வேண்டும்?


Q ➤ 1636. நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று கூறியவன் யார்?


Q ➤ 1637. புறஜாதிகளுக்கு கொள்ளையும் பரியாசமுமாய் போனவர்கள் யார்?


Q ➤ 1638. புறஜாதிகளில் மீதியானவர்களுக்கும், ஏதோமுக்கும் விரோதமாக கர்த்தர் எப்படி பேசினார்?


Q ➤ 1639. புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தவர்கள் யார்?


Q ➤ 1640. தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய் சுமப்பவர்கள் யார்?


Q ➤ 1641. தன் கொப்புகளை விட்டு இஸ்ரவேலுக்கு கனிகளைக் கொடுப்பது எது?


Q ➤ 1642. கர்த்தர் எதின் பட்சத்திலிருந்து கண்ணோக்குவார்?


Q ➤ 1643. பண்படுத்தப்பட்டு விதைக்கபடுவது எது?


Q ➤ 1644. இஸ்ரவேல் மலைகள் மேல் கர்த்தர் எவர்களை வர்த்திக்கப்பண்ணுவார்?


Q ➤ 1645. கர்த்தர் எதின் மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப் பண்ணுவார்?


Q ➤ 1646. முந்தினச் சீரைப்பார்க்கிலும் இஸ்ரவேல் மலைகளுக்கு உண்டாவது?


Q ➤ 1647. இஸ்ரவேல் மலைகளின் மேல் கர்த்தர் யாரை நடக்கப்பண்ணுவார்?


Q ➤ 1648. இஸ்ரவேலின் மலைகள் எவர்களைச் சாகக் கொடுப்பதில்லை?


Q ➤ 1649. இஸ்ரவேலின் மலைகள் இனிமேல் எதை சுமக்காது?


Q ➤ 1650. தங்கள் சுயதேசத்தை தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ 1651. இஸ்ரவேல் வம்சத்தாரின் நடக்கை கர்த்தருடைய முகத்துக்கு முன்பாக எதைப்போல் இருக்கிறது?


Q ➤ 1652. இஸ்ரவேல் வம்சத்தாரை கர்த்தர் எவர்களுக்குள்ளே சிதறடிப்பார்?


Q ➤ 1653. இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்களின் எவைகளின்படி கர்த்தர் நியாயந்தீர்த்தார்?


Q ➤ 1654. கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினவர்கள் யார்?


Q ➤ 1655. இஸ்ரவேல் வம்சத்தாருக்காக கர்த்தர் எதினிமித்தம் இரங்குகிறேன் என்று கூறினார்?


Q ➤ 1656. பரிசுத்த குலைச்சலாக்கப்பட்ட தன் மகத்தான நாமத்தை பரிசுத்தம் பண்ணுவேன் என்றவர் யார்?


Q ➤ 1657. கர்த்தர் எவர்களை புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து தங்கள் சுயதேசத்திற்கு கொண்டு வருவார்?


Q ➤ 1658. கர்த்தர் இஸ்ரவேலரின் மீது எதைத் தெளிப்பார்?


Q ➤ 1659. கர்த்தர் இஸ்ரவேலரை சுத்தமாக்கி அவர்களுக்கு எதைக் கொடுப்பார்?


Q ➤ 1660. கர்த்தர் இஸ்ரவேலரின் உள்ளத்திலே எதைக் கட்டளையிடுவார்?


Q ➤ 1661. கர்த்தர் இஸ்ரவேலரின் மாம்சத்திலிருந்து எதை எடுத்துப்போட்டு எதைக் கொடுப்பார்?


Q ➤ 1662. எவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்க, கர்த்தர் அவர்களுடைய தேவனாயிருப்பார்?


Q ➤ 1663. கர்த்தர் இஸ்ரவேலரை இரட்சித்து அவர்களுக்கு எதை வரவழைத்து அதைப் பெருகப்பண்ணுவார்?


Q ➤ 1664. கர்த்தர் எவர்களுக்கு விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவார்?


Q ➤ 1665. தங்கள் அக்கிரமங்களினிமித்தமும் அருவருப்புகளினிமித்தமும் தங்களையே அரோசிப்பவர்கள் யார்?


Q ➤ 1666. தங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாண வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1667. பாழாய்க்கிடந்த தேசத்தை கர்த்தர் பயிரிடச் செய்யும்போது அதை எவ்வாறு சொல்லுவார்கள்?


Q ➤ 1668. நிர்மூலமானவைகளைக் கட்டுபவர் யார்?


Q ➤ 1669. கர்த்தர் தங்களுக்கு அநுக்கிரகம் செய்யும்படி கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ண வேண்டியவர்கள் யார்?


Q ➤ 1670. மந்தை பெருகுகிறதுபோல் கர்த்தர் எவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவார்?


Q ➤ 1671. மனுஷரின் மந்தையால் நிரம்பியிருப்பது எது?