Tamil Bible Quiz from Ezekiel Chapter 30

Q ➤ 1366.வருகிறதென்று அலறுங்கள்?


Q ➤ 1367. யாருடைய நாள் சமீபமாயிருக்கிறது?


Q ➤ 1368. மந்தாரமான நாள் எது?


Q ➤ 1369. கர்த்தருடைய நாள் யாருக்கு வரும் காலமாயிருக்கிறது?


Q ➤ 1370 எகிப்திலே வருவது எது?


Q ➤ 1371. எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எங்கே மகாவேதனை உண்டாயிருக்கும்?


Q ➤ 1372. எதினுடைய ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டு போவார்கள்?


Q ➤ 1373.எகிப்தின் ..... .நிர்மூலமாக்கப்படும்?


Q ➤ 1374. உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரர் அனைவரும் எவர்களோடே கூடப் பட்டயத்தால் விழுவார்கள்?


Q ➤ 1375. எதை ஆதரிக்கிறவர்களும் எகிப்தோடே விழுவார்கள்?


Q ➤ 1376. எதினுடைய பலத்தின் முக்கியத்துவம் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்?


Q ➤ 1377. எகிப்திலே எதுமுதல் எதுவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்கள்?


Q ➤ 1378. பாழாய்ப்போன தேசங்களில் நடுவிலே பாழாய்ப்போகிறவர்கள் யார்?


Q ➤ 1379. அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் எவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்?


Q ➤ 1380. எகிப்திலே தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 1381. எவர்களைத் தத்தளிக்கப்பண்ண கர்த்தருடைய கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்?


Q ➤ 1382. எகிப்தின் நாளிலே உண்டானது போல எவர்களுக்குள்ளே மகாவேதனை உண்டாயிருக்கும்?


Q ➤ 1383. கர்த்தர் யாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவார்?


Q ➤ 1384. நேபுகாத்நேச்சார் எகிப்து தேசத்தை எவைகளாலே நிரப்புவான்?


Q ➤ 1385. கர்த்தர் எகிப்தின் எவைகளை வற்றிப் போகப்பண்ணுவார்?


Q ➤ 1386. கர்த்தர் எகிப்து தேசத்தை யார் கையிலே விற்பார்?


Q ➤ 1387. கர்த்தர் எகிப்து தேசத்தையும் அதிலுள்ள யாவையும் யார் கையால் பாழாக்கிப்போடுவார்?


Q ➤ 1388. நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுபவர் யார்?


Q ➤ 1389. இனி எங்கே ஒரு அதிபதியும் இரான்?


Q ➤ 1390. பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 1391. கர்த்தர் எதில் ஆக்கினைகளைச் செய்து, ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பார்?


Q ➤ 1392. எகிப்தின் பெலன் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 1393. சீனின்மேல் கர்த்தர் எதை ஊற்றுவார்?


Q ➤ 1394. மகா வேதனை அடைவது எது?


Q ➤ 1395. தகர்ந்து இடிந்துபோவது எது?


Q ➤ 1396. எதற்கு தினந்தோறும் நெருக்கங்கள் உண்டாகும்?


Q ➤ 1397.பட்டயத்தால் விழுவார்கள்?


Q ➤ 1398. எகிப்தின் நுகங்களை கர்த்தர் முறிக்கும்போது அதை மூடுவது எது?


Q ➤ 1399. தக்பானேசிலே இருண்டுபோவது என்ன?


Q ➤ 1400. கர்த்தர் எகிப்திலே கொள்வார்கள்?


Q ➤ 1401. பார்வோனுடைய புயத்தை.........முறித்துப்போடுபவர் யார்?


Q ➤ 1402. குணமாகத்தக்கதாக கட்டப்படாதது எது?


Q ➤ 1403. பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தை வைத்துக் கட்டப்படாதது எது?


Q ➤ 1404. பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய யாருடைய புயங்களை கர்த்தர் முறித்துப்போடுவார்?


Q ➤ 1405. பார்வோனின் கையிலிருந்து கர்த்தர் எதை விழப்பண்ணுவார்?


Q ➤ 1406. கர்த்தர் எகிப்தியரை எவைகளுக்குள் சிதறடிப்பார்?


Q ➤ 1407. கர்த்தர் எகிப்தியரை எவைகளில் தூற்றிவிடுவார்?


Q ➤ 1408...........ராஜாவின் புயங்களை கர்த்தர் பெலப்படுத்துவார்?


Q ➤ 1409. பாபிலோன் ராஜாவின் கையில் பட்டயத்தைக் கொடுத்து, கர்த்தர் யாருடைய புயங்களை முறித்துவிடுவார்?


Q ➤ 1410. யாருடைய புயங்கள் விழுந்துபோகும்?


Q ➤ 1411. கர்த்தர் பாபிலோன் ராஜாவிடம் கொடுக்கும் பட்டயத்தை அவன் எதின்மேல் நீட்டுவான்?