Tamil Bible Quiz from Ezekiel Chapter 26

Q ➤ 1139. தீருவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை எப்போது உண்டானது?


Q ➤ 1140. எருசலேமுக்கு விரோதமாக வந்தது எது?


Q ➤ 1141. எருசலேம் பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்று சொன்னது எது?


Q ➤ 1142. தீருவுக்கு விரோதமாக வருகிறேன் என்று சொன்னவர் யார்?


Q ➤ 1143. சமுத்திரம் தன் அலைகளை எழும்பி வரப்பண்ணுகிற வண்ணமாய் கர்த்தர் எவைகளை தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவார்?


Q ➤ 1144. அநேகம் ஜாதிகள் தீருவின்.........அழித்து, அதின் இடித்துப் போடுவார்கள்?


Q ➤ 1145. தீருவை வெறும் பாறையாக்குபவர் யார்?


Q ➤ 1146. வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருப்பது எது?


Q ➤ 1147. தீரு யாருக்குக் கொள்ளையாகும்?


Q ➤ 1148. கர்த்தர் யாரை குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர் மற்றும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவார்?


Q ➤ 1149. பாபிலோன் ராஜா யார்?


Q ➤ 1150. தீருவில் வெளியில் இருக்கிற யாரை பாபிலோன் ராஜா பட்டயத்தால் கொன்றுபோடுவான்?


Q ➤ 1151. தீருவுக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அணைபோடுபவன் யார்?


Q ➤ 1152. தீருவின் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைப்பவன் யார்?


Q ➤ 1153. பாபிலோன் ராஜா தன் கடப்பாரைகளால் எதை இடித்துப் போடுவான்?


Q ➤ 1154. எதின் ஏராளத்தினால் தூள் எழும்பி தீருவை மூடும்?


Q ➤ 1155. பாபிலோன் ராஜா தீருவின் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில் எவைகள் இரைகிற சத்தத்தினால் அதின் மதில்கள் அதிரும்?


Q ➤ 1156. பாபிலோன் ராஜா எதினால் தீருவின் வீதிகளை மிதிப்பான்?


Q ➤ 1157. யாருடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்?


Q ➤ 1158. தீருவின் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடுபவன் யார்?


Q ➤ 1159. பாபிலோன் ராஜா தீருவின் எவைகளை கடலின் நடுவில் போட்டு விடுவான்?


Q ➤ 1160. கர்த்தர் தீருவின் எதை ஓயப்பண்ணுவார்?


Q ➤ 1161. தீருவில் இனி எது கேட்கப்படுவதில்லை?


Q ➤ 1162. வெறும் பாறையாக்கிவிடப்படுவது எது?


Q ➤ 1163. வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பது எது?


Q ➤ 1164. தீருவில் யார் அலறும்போது தீவுகள் அதிரும்?


Q ➤ 1165. தீருவின் நடுவில்.......நடக்கும்போது தீவுகள் அதிரும்?


Q ➤ 1167. கடலரசர் எவைகளை உரிந்துபோடுவார்கள்?


Q ➤ 1168. கடலரசர்களின் உடையாவது எது?


Q ➤ 1169. தரையில் உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து தீருவினிமித்தம் பிரமிப்பவர்கள் யார்?


Q ➤ 1170. 'கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே'- எதைப் பார்த்து சொல்லப்படும்?


Q ➤ 1171. தீருவில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கினவர்கள் யார்?


Q ➤ 1172. தீரு அகன்று போகும்போது எது தத்தளிக்கும் என்று கடலரசர் புலம்புவார்கள்?


Q ➤ 1173. தீரு விழும் நாளில் கலங்கும் என்று கடலரசர் புலம்புவார்கள்?


Q ➤ 1174. பூர்வகாலத்து ஜனத்தண்டைக்கு எவர்களோடே கர்த்தர் தீருவை இறங்கப்பண்ணுவார்?


Q ➤ 1175. குழியில் இறங்குகிறவர்களோடே தீருவை கர்த்தர் எங்கே தங்கியிருக்கப்பண்ணுவார்?


Q ➤ 1176. கர்த்தர் யாருடைய தேசத்தில் மகிமைவிளங்கச் செய்வார்?


Q ➤ 1177. தீருவை மகா பயங்கரமாக வைப்பவர் யார்?


Q ➤ 1178. தேடப்பட்டாலும் இனி காணப்படாத தேசம் எது?