Tamil Bible Quiz from Ezekiel Chapter 27

Q ➤ 1179. தீருவின்பேரில்.......பாட கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 1180. சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணியது எது?


Q ➤ 1181. தன்னைப் பூரணசௌந்தரியவதி என்றது எது?


Q ➤ 1182. தீருவின் தாபரம் எங்கே இருந்தது?


Q ➤ 1183. தீருவைக் கட்டினவர்கள் அதை எப்படி கட்டினார்கள்?


Q ➤ 1184. தீருவின் கப்பற் பலகைகள் எங்கேயிருந்து வந்த தேவதாரு மரத்தால் செய்யப்பட்டது?


Q ➤ 1185. தீருவில் பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து எவைகளைக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 1186. தீருவின் துடுப்புகளை எதினால் செய்தார்கள்?


Q ➤ 1187. கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷுர் மரத்தால் தீருவின்.......செய்தார்கள்?


Q ➤ 1188. வாரிபலகைகளில் எதை அழுத்தியிருந்தார்கள்?


Q ➤ 1189. தீரு விரித்த பாயாயிருந்தது எது?


Q ➤ 1190. எலிசா தீவுகளின் ..........தீருவின் விதானமாயிருந்தது?


Q ➤ 1191. தீருவுக்கு தண்டு வலிக்கிறவர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1192. தீருவிலிருந்த சாஸ்திரிகள் அதற்கு யாராயிருந்தார்கள்?


Q ➤ 1193. தீருவில் கம்பத்துப் பார்க்கிறவர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1194. தீருவோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக அதனிடத்தில் இருந்தவர்கள் யார்?


Q ➤ 1195. தீருவின் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து, அதை அலங்கரித்தவர்கள் யார்?


Q ➤ 1196. தீருவின் மதில்கள்மேல் சுற்றிலும் பரிசைகளைத் தூக்கிவைத்து, அதின் வடிவத்தைப் பூரணப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 1197. சகலவித பொருள்களின் திரளினால் தீருவோடே வியாபாரம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 1198. தர்ஷீஸின் ஊரார் தீருவின் சந்தைகளில் எவைகளை விற்க வந்தார்கள்?


Q ➤ 1199. தீருவின் வியாபாரிகளாயிருந்து மனுஷரையும் வெண்கலப் பாத்திரங்களையும் தொழில்துறைக்குக் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 1200. தொகர்மா வம்சத்தார் எவைகளை தீருவின் சந்தைகளுக்குக் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 1201. தேதான் புத்திரர் யாருடைய வியாபாரிகளாயிருந்தார்கள்?


Q ➤ 1202. தீருவின் வேலைப்பாடான பொருள்களினிமித்தம் தீருவோடே வியாபாரம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 1203. மரகதங்களையும் இரத்தாம்பரங்களையும் தீருவின் சந்தைகளில் விற்க வந்தவர்கள் யார்?


Q ➤ 1204. சித்திரத்தையலாடைகளையும் உயர்ந்த வஸ்திரங்களையும் தீருவின் சந்தைகளில் விற்க வந்தவர்கள் யார்?


Q ➤ 1205. பவளங்களையும் பளிங்கையும் தீருவின் சந்தைகளில் விற்க வந்தவர்கள் யார்?


Q ➤ 1206. யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் யாரோடே வியாபாரம்பண்ண வந்தார்கள்?


Q ➤ 1207. யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் எந்த ஊர்களின் கோதுமையை தீருவின் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 1208. தேனையும் எண்ணெயையும் பிசின் தைலத்தையும் யார் தீருவின் தொழில்துறைக்கு கொண்டுவந்தார்கள்?


Q ➤ 1209. தீருவின் சகலவிதப் பொருட்களின் திரட்சியினிமித்தம் அதனோடே வர்த்தகம்பண்ண வந்தவர்கள் யார்?


Q ➤ 1210. கெல்போனின் திராட்சரசத்தைத் தீருவுக்கு விற்றவர்கள் யார்?


Q ➤ 1211. வெண்மையான ஆட்டுமயிரை தீருவுக்கு விற்றவர்கள் யார்?


Q ➤ 1212. தீருவுக்கு போக்கும் வரத்துமானவர்கள் யார்?


Q ➤ 1213. துலக்கப்பட்ட இரும்பை தீருவின் தொழில்துறையில் விற்றவர்கள் யார்?


Q ➤ 1214. இலவங்கத்தையும் வசம்பையும் தீருவின் தொழில்துறையில் விற்றவர்கள் யார்?


Q ➤ 1215. தேதானின் மனுஷர் எவைகளைக் கொண்டுவந்து தீருவோடே வியாபாரம் பண்ணினார்கள்?


Q ➤ 1216. தீருவின் வாடிக்கையான வர்த்தகரானவர்கள் யார்?


Q ➤ 1217. அரபியரும், கேதாரின் பிரபுக்களும் எவைகளைக் கொண்டுவந்து தீருவோடே வியாபாரம்பண்ணினார்கள்? ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள்,


Q ➤ 1218. மேல்தரமான சகலவித சம்பாரங்களையும் தீருவின் சந்தைகளில் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 1219. சகலவித இரத்தினக் கற்களையும் பொன்னையும் தீருவின் சந்தைகளில் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 1220. ஆரான், கன்னே, ஏதேன் பட்டணத்தார் யாரோடே வியாபாரம் பண்ணினார்கள்?


Q ➤ 1221. அசீரியரும் கில்மாத் பட்டணத்தாரும் யாரோடே வியாபாரம் பண்ணினார்கள்?


Q ➤ 1222. விலையுயர்ந்த வஸ்திரங்கள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருந்தது என்ன?


Q ➤ 1223. தீருவின் தொழில்துறையில் தீருவைப் போற்றிப் பாடியவர்கள் யார்?


Q ➤ 1224. தீரு தன்னை எங்கே பூரணப்படுத்தி, தன்னை மிகவும் மகிமைப்படுத்தியது?


Q ➤ 1225. தீருவை ஆழமான தண்ணீர்களில் வலித்துக் கொண்டுபோனவர்கள் யார்?


Q ➤ 1226. நடுச்சமுத்திரத்திலே தீருவை உடைத்துப்போட்டது எது?


Q ➤ 1227. தீருவின் நடுவிலிருக்கிற எல்லா கூட்டத்தாரும் எங்கே விழுவார்கள்?


Q ➤ 1228. தீருவின் நடுவிலிருக்கிற எல்லா கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்தில் எப்பொழுது விழுவார்கள்?


Q ➤ 1229. யார் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்?


Q ➤ 1230. தீருவினிமித்தம் சத்தமிட்டுப் புலம்பி, மனங்கசந்து அழுபவர்கள் யார்?


Q ➤ 1231. தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு, சாம்பலில் புரளுபவர்கள் யார்?


Q ➤ 1232. தீருவுக்காக மொட்டையிட்டு, இரட்டுடுத்திக் கொள்பவர்கள் யார்?


Q ➤ 1233. தீருவுக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுபவர்கள் யார்?


Q ➤ 1234. தீருவுக்காகத் தங்கள் துக்கத்தில் ஓலமிட்டு, தீருவினிமித்தம் புலம்புபவர்கள் யார்?


Q ➤ 1235. சமுத்திரத்தின் நடுவிலே அழிந்துபோன........சமான நகரம் உண்டோ?


Q ➤ 1236. தன் சந்தைச் சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப் படுகையில் அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினது எது?


Q ➤ 1237. தீரு தன் ஆஸ்தியின் திரளினாலும் வியாபாரத்தினாலும் எவர்களை ஐசுவரியவான்களாக்கினது?


Q ➤ 1238. சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டது எது?


Q ➤ 1239. தீரு உடைக்கப்பட்டபோது எவைகள் அழிந்துபோயின?


Q ➤ 1240. தீவுகளின் குடிகள் எல்லாம் எதினிமித்தம் திகைப்பார்கள்?


Q ➤ 1241. தீருவினிமித்தம் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 1242. சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் தீருவின்பேரில்.. .....போடுவார்கள்?


Q ➤ 1243. இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று யாரிடம் கூறப்பட்டது?