Tamil Bible Quiz from Ezekiel Chapter 25

Q ➤ 1113. அம்மோன் புத்திரருக்கு விரோதமாக ........உரைக்கக் கர்த்தர் எசேக்கியேலிடம் கூறினார்?


Q ➤ 1114. கர்த்தரின் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோது நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 1115.எந்த தேசம் பாழாக்கப்படும்போது அம்மோன் புத்திரர் நிந்தித்தார்கள்?


Q ➤ 1116.யூதா வம்சத்தார் சிறையிருப்பில் போகிறபோது அவர்களை நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 1117. கர்த்தர் அம்மோன் புத்திரரை யாருக்குச் சுதந்தரமாக ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1118. அம்மோன் புத்திரரில் தங்கள் அரண்களைக் கட்டி, வாசஸ்தலங்களை உண்டுபண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 1119. அம்மோன் புத்திரரின் கனிகளைப் புசித்து, பாலைக் குடிப்பவர்கள் யார்?


Q ➤ 1120. கர்த்தர் எதை ஒட்டகங்களின் கொட்டகையாக்குவார்?


Q ➤ 1121. கர்த்தர் எதை ஆட்டுக்கிடையாக்குவார்?


Q ➤ 1122. இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கை கொட்டி, காலால் தட்டி, வர்மம் வைத்து, ஆகடியம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 1123. அம்மோன் புத்திரருக்கு விரோதமாகக் கையை நீட்டி, அவர்களை கர்த்தர் யாருக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1124. அம்மோன் புத்திரரை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப் பண்ணுபவர் யார்?


Q ➤ 1125. கர்த்தரால் தேசங்களுக்குள்ளே அழிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 1126. யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 1127. அம்மோன் புத்திரரின் தேசத்தை ஜாதிகளுக்கு ஒப்புக்கொடுப்பது போல கர்த்தர் எவர்களை ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 1128. மோவாபிலே எவைகளைச் செய்வேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1129. யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தது எது?


Q ➤ 1130. ஏதோம் தேசத்துக்கு விரோதமாக கையை நீட்டி, மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுபவர் யார்?


Q ➤ 1131. ஏதோம் தேசத்தை கர்த்தர் எம்மட்டும் வனாந்தரமாக்குவார்?


Q ➤ 1132. ஏதோமின் ஜனங்கள் எதினால் விழுவார்கள்?


Q ➤ 1133. யாருடைய கையினால் ஏதோமிடத்தில் பழிவாங்குவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 1134. கர்த்தருடைய கோபத்தின்படியும் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்பவர்கள் யார்?


Q ➤ 1135. குரோதக்காரராயிருந்தவர்கள் யார்?


Q ➤ 1136. பழம்பகையால் கேடுசெய்ய வேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினவர்கள் யார்?


Q ➤ 1137. கர்த்தர் பெலிஸ்தியருக்கு விரோதமாகக் கையை நீட்டி, யாரை சங்கரிப்பார்?


Q ➤ 1138. உக்கிரமான தண்டனைகளினால் எவர்களைக் கொடிதாய்ப் பழிவாங்குவேன் என்று கர்த்தர் கூறினார்?