Tamil Bible Quiz from Ezekiel Chapter 22

Q ➤ 954. எசேக்கியேல் இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக வழக்காட மனதானால் அதற்கு எதை தெரியக்காட்ட வேண்டும்?


Q ➤ 955. தன் காலம் வரத்தக்கதாக தன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிற நகரம் எது?


Q ➤ 956. தான் சிந்தின இரத்தத்தினால் குற்றஞ்சுமந்தது எது?


Q ➤ 957. எருசலேம் எதினால் தீட்டுப்பட்டு, தன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணியது?


Q ➤ 958. புறஜாதிகளுக்கு நிந்தையாகவும் தேசங்களுக்குப் பரியாசமாகவும் வைக்கப்படுவது எது?


Q ➤ 959. எருசலேமை அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் பரியாசம்பண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 960. தங்கள் புயபலத்துக்குத்தக்கதாக எருசலேமில் இரத்தஞ்சிந்தினவர்கள் யார்?


Q ➤ 961. இஸ்ரவேலின் அதிபதிகள் எருசலேமிலுள்ள யாரை அற்பமாய் எண்ணினார்கள்?


Q ➤ 962. இஸ்ரவேலின் அதிபதிகள் எருசலேமில் யாருக்கு இடுக்கண் செய்தார்கள்?


Q ➤ 963. இஸ்ரவேலின் அதிபதிகள் எருசலேமில் யாரை ஒடுக்கினார்கள்?


Q ➤ 964. கர்த்தரின் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைபண்ணி, அவருடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கியது எது?


Q ➤ 965.இரத்தஞ்சிந்தும்படிக்கு......பேசுகிறவர்கள் எருசலேமில் இருந்தார்கள்?


Q ➤ 966. மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் முறைகேடு செய்கிறவர்களும் எதின் நடுவில் இருந்தார்கள்?


Q ➤ 967. யாரை நிர்வாணமாக்கினவர்கள் எருசலேமில் இருந்தார்கள்?


Q ➤ 968. யாரை பலவந்தப்படுத்தினவர்கள் எருசலேமில் இருந்தார்கள்?


Q ➤ 969. எருசலேமில் ஒருவன் யாரோடே அருவருப்பானதைச் செய்தான்?


Q ➤ 970. எருசலேமில் வேறொருவன் முறைகேடாய் யாரைத் தீட்டுப்படுத்தினான்?


Q ➤ 971. எருசலேமில் வேறொருவன் யாரை பலவந்தம்பண்ணினான்?


Q ➤ 972. இரத்தஞ்சிந்தும்படிக்கு. இருந்தார்கள்? வாங்கினவர்கள் எருசலேமில்


Q ➤ 973. எருசலேம் பொருளாசையினால் யாருக்கு இடுக்கண் செய்து கர்த்தரை மறந்துபோனது?


Q ➤ 974. எருசலேம் செய்த எவைகளினிமித்தம் கர்த்தர் கைகொட்டினார்?


Q ➤ 975. கர்த்தர் எருசலேமை எதற்குள்ளே சிதறடித்து அதின் அசுத்தத்தை ஒழியப்பண்ணுவார்?


Q ➤ 976, புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, கர்த்தரை அறிந்துகொள்வது எது?


Q ➤ 977 . கர்த்தருக்குக் களிம்பாய்ப் போனவர்கள் யார்?


Q ➤ 978. குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 979. களிம்பாய்ப் போனபடியினால் எருசலேமுக்குள் சேர்க்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 980. இஸ்ரவேல் வம்சத்தாரை கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் சேர்த்துவைத்து உருக்குபவர் யார்?


Q ➤ 981. கர்த்தராகிய ஆண்டவர் இஸ்ரவேலரைக் கூட்டி, அதற்குள் எதை ஊதுவார்?


Q ➤ 982. குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல உருகுகிறவர்கள் யார்?


Q ➤ 983. சுத்தம்பண்ணப்படாத தேசம் எது?


Q ➤ 984. கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் எது?


Q ➤ 985. இஸ்ரவேல் தேசத்தின் நடுவில் கட்டுப்பாடுபண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 986. இஸ்ரவேலிலுள்ள தீர்க்கதரிசிகள் கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, எவைகளை பட்சிக்கிறார்கள்?


Q ➤ 987, திரவியத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 988. இஸ்ரவேலிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் அநேகரை.........ஆக்குகிறார்கள்?


Q ➤ 989. கர்த்தரின் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவர்கள் யார்?


Q ➤ 990. இஸ்ரவேலின் ஆசாரியர்கள் எவைகளுக்கு வித்தியாசம்பண்ணாமலிருக்கிறார்கள்?


Q ➤ 991. இஸ்ரவேலின் ஆசாரியர்கள் எவைகளுக்கு உள்ள வேற்றுமையை காண்பியாமலிருக்கிறார்கள்?


Q ➤ 992. கர்த்தரின் ஓய்வு நாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 993. இஸ்ரவேலின் ஆசாரியர்கள் நடுவிலே கனானம் பண்ணப்படுகிறவர் யார்?


Q ➤ 994. இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறவர்கள் யார்?


Q ➤ 995. அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்தி, ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறவர்கள் யார்?


Q ➤ 996. அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 997, இடுக்கண் செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கினவர்கள் யார்?


Q ➤ 998. இஸ்ரவேல் தேசத்தின் ஜனங்கள் யாரை அநியாயமாய்த் துன்பப்படுத்தினார்கள்?


Q ➤ 999. கர்த்தர் தேசத்தை அழிக்காதபடிக்கு எவைகளுக்காக ஒரு மனுஷனைத் தேடினார்?


Q ➤ 1000. இஸ்ரவேல் வம்சத்தாரின் தலையின்மேல் கர்த்தர் எதை சுமரப்பண்ணுவார்?