Tamil Bible Quiz from Ezekiel Chapter 21

Q ➤ 903. முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, எசேக்கியேல் எதற்கு விரோதமாக வசனத்தைப் பொழியவேண்டும்?


Q ➤ 904. எசேக்கியேல் இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக..........உரைக்கவேண்டும்?


Q ➤ 905. கர்த்தர் எதற்கு விரோதமாக வந்து, பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவுவார்?


Q ➤ 906. கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தில் எவர்களை சங்கரிப்பார்?


Q ➤ 907. தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்திற்கும் விரோதமாய் புறப்படுவது எது?


Q ➤ 908. கர்த்தர் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினதை அறிவது எது?


Q ➤ 909. எது நொறுங்கும்படி எசேக்கியேல் பெருமூச்சுவிடவேண்டும்?


Q ➤ 910. எசேக்கியேல் இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக எப்படி பெருமூச்சுவிட வேண்டும்?


Q ➤ 911. எது வருகிறதினிமித்தம் எசேக்கியேல் பெருமூச்சு விடுவதாகக் கூறவேண்டும்?


Q ➤ 912. எதினால் இருதயங்கள் உருகி, கைகள் தளர்ந்து, மனம் தியங்கி, முழங்கால் தண்ணீரைப்போல அலைவுண்ணும்?


Q ➤ 913. கூர்மையாக்கப்பட்டும் துலக்கப்பட்டுமிருந்தது எது?


Q ➤ 914. பட்டயம் என்ன செய்வதற்கு கூர்மையாக்கப்பட்டிருந்தது?


Q ➤ 915. மின்னத்தக்கதாய்த் துலக்கப்பட்டிருந்தது எது?


Q ➤ 916. பட்டயம் என்பது என்ன?


Q ➤ 917. சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணுவது எது?


Q ➤ 918. யாருடைய கையிலே கொடுக்கும்படி பட்டயம் கூர்மையாக்கப்பட்டது?


Q ➤ 919. ஓலமிட்டு அலறும்படி யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 920. இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வருவது எது?


Q ➤ 921. பட்டயத்தினிமித்தம் ஜனத்துக்குள்ளே உண்டாவது எது?


Q ➤ 922. உன் விலாவிலே அடித்துக்கொள் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 923. எது வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 924. தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கை கொட்ட வேண்டியவர் யார்?


Q ➤ 925. மூன்றுதரம் இரட்டித்துவருவது எது?


Q ➤ 926. மூன்றுதரம் இரட்டித்துவருவது யாருடைய பட்டயம்?


Q ➤ 927. மூன்றுதரம் இரட்டித்துவரும் பட்டயம் யாருடைய உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்?


Q ➤ 928. இஸ்ரவேலின் இருதயம் கரைந்து, இடையூறுகள் திரளாகும்படி கர்த்தர் எதை எல்லா வாசல்களுக்கும் நேரிடக் கட்டளையிடுவார்?


Q ➤ 929. ஏகபலமாய் பட்டயம் எங்கெல்லாம் வெட்டவேண்டும்?


Q ➤ 930. கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 931. பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக எசேக்கியேல் எதைக் குறிக்கவேண்டும்?


Q ➤ 932. ஒரே தேசத்திலிருந்து வரும் இரண்டு வழிகளுக்கும் இடத்தை எசேக்கியேல் எங்கே தெரிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 933. பட்டயம் எவைகளுக்கு விரோதமாய் வரத்தக்கதாக எசேக்கியேல் இரண்டு வழிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 934. ரப்பா யாருடைய பட்டணம்?


Q ➤ 935, இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்கு நிற்பவன் யார்?


Q ➤ 936. அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பவன் யார்?


Q ➤ 937. எதைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் பாபிலோன் ராஜாவின் வலதுபுறத்தில் உண்டாயிருக்கும்?


Q ➤ 938. பாபிலோன் ராஜா பார்க்கும் நிமித்தம் யாருக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்?


Q ➤ 939. ஆணையிட்டவர்கள் பிடிக்கப்படும்படி அவர்கள் துரோகத்தை நினைப்பவன் யார்?


Q ➤ 940. எவைகள் வெளியரங்கமாகிறதினால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணினார்கள்?


Q ➤ 941. எது தங்கள் செய்கைகளில் தெரியவருகிறதினால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணினார்கள்?


Q ➤ 942. இஸ்ரவேலை ஆளுகிற துன்மார்க்க அதிபதிக்கு எப்போது நாள் வந்தது?


Q ➤ 943. பாகையைக் கழற்றி, கிரீடத்தை எடுத்துப்போட வேண்டியவன் யார்?


Q ➤ 944. இஸ்ரவேலை கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன் என்றவர் யார்?


Q ➤ 945. யார் வருமட்டும் இஸ்ரவேல் இல்லாதிருக்கும்?


Q ➤ 946. உரிமைக்காரரானவருக்கு இஸ்ரவேலைக் கொடுப்பவர் யார்?


Q ➤ 947. துன்மார்க்கரின் கையினால் விழப்பண்ணும்படிக்கு யாருக்கு பட்டயம் உருவாக்கப்பட்டது?


Q ➤ 948. பொய் நிமித்தம் பார்க்கப்படுகிறபோது பட்டயம் உருவப்பட்டது யாருக்கு?


Q ➤ 949. பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடவேண்டியவர்கள் யார்?


Q ➤ 950. ஜென்மதேசத்திலே நியாயந்தீர்க்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 951. கர்த்தராகிய ஆண்டவர் யார்மேல் சினத்தை ஊற்றி, மூர்க்கத்தின் அக்கினியை ஊதுவார்?


Q ➤ 952. அழிக்கிறதற்குத் திறமையுள்ள மனுஷர் கையில் ஒப்புக்கொடுக்கப் படுபவர்கள் யார்?


Q ➤ 953. அம்மோன் புத்திரரின் இரத்தம் எங்கே சிந்திக் கிடக்கும்?